கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் போராட்டம் இன்று 50ஆவது நாளாகவும்… (காணொளி)

Posted by - April 10, 2017
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டுவரும்  கவனயீர்ப்புப் போரட்டம் இன்று 50ஆவது நாளாகவும் தொடர்கிறது. கடந்த எட்டு வருடங்களிற்கு  மேலாக…

எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் 25 வருடகால அரசியல் வாழ்வை சித்தரிக்கும் ‘கிழக்கு வாசல்’ நூல் வெளியீட்டு விழா(காணொளி)

Posted by - April 10, 2017
புனர்வாழ்வு மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் 25 வருடகால அரசியல் வாழ்வை சித்தரிக்கும் ‘கிழக்கு வாசல்’ நூல் வெளியீட்டு விழா,…

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தொடர்ச்சியாகப் போராட்டத்தில்… (காணொளி)

Posted by - April 10, 2017
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் சத்தியாக்கிரக போராட்டம் இன்று 49ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. நாளை குறித்த போராட்டம்…

நாட்டில் தற்போது சுமூகமான அமைதி மிக்கதொரு சூழ்நிலை – கரு ஜெயசூரிய

Posted by - April 10, 2017
நாட்டில் தற்போது சுமூகமான அமைதி மிக்கதொரு அரசியல் சூழ்நிலை உருவாக்கபபட்டுள்ளதாக சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார். இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின்…

நாட்டிலுள்ள தேசியப் பிரச்சினைக்குத் தீர்வுகாண பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும், இன்றுவரை எதுவித தீர்வும் காணப்படவில்லை-இரா.சம்பந்தன்(காணொளி)

Posted by - April 10, 2017
நாட்டிலுள்ள தேசியப் பிரச்சினைக்குத் தீர்வுகாண பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும், இன்றுவரை எதுவித தீர்வும் காணப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த்…

விசேட தேவையுடைய முன்னாள் போராளிகள் விடயத்தில் அரசாங்கம் எந்தத் திட்டங்களையும் முன்னெடுக்க வில்லை – வியாழேந்திரன்

Posted by - April 10, 2017
விசேட தேவையுடைய முன்னாள் போராளிகள் விடயத்தில் அரசாங்கம் எந்தத் திட்டங்களையும் முன்னெடுக்க வில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம்…

கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட ஒருவர் கைது

Posted by - April 10, 2017
வீரகெடிய – அத்தனயாய பிரதேசத்தில் கஞ்சா போதைபொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரிடமிருந்து ஒரு தொகை…

வவுனியா சின்ன அடம்பனில் 150 வீடுகள் பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வு(காணொளி)

Posted by - April 10, 2017
  வவுனியா சின்ன அடம்பனில் 150 வீடுகள் பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. வவுனியா மாவட்டம் நெடுங்கேணி பிரதேச…

, ‘உண்மையை அறியுங்கள் உண்மையையே கூறுங்கள்!! – வீ.ஆனந்தசங்கரி

Posted by - April 10, 2017
அன்புள்ள சுமந்திரன் அவர்களுக்கு, உண்மையை அறியுங்கள் உண்மையையே கூறுங்கள். எனது இச்சிறிய கடிதத்துக்கு மன்னிக்கவும் அன்றேல் இது பல பக்கங்களுக்கு…

கடற்படை அதிகாரியான ஹெட்டி ஆராச்சியை கண்ட இடத்தில் கைது செய்யுமாறு உத்தரவு

Posted by - April 10, 2017
கொழும்பு மற்றும் அதனை அண்­டிய பகு­தி­களில் வைத்து 2008 ஆம் ஆண்டு 5 மாண­வர்கள் உள்­ளிட்ட 11 பேர் கடத்­தப்பட்டு…