கொழும்பிலுள்ள குப்பைகளை தமது பிரதேசத்தில் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெயாங்கொடை – கலகெடியேன பிரதேச மக்களும் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். இதன்காரணமாக…
இராணுவத்தின் பயன்பாட்டிலுள்ள மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு முதற்படி ஒன்று எடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். காணிகள் விடுவிப்பு தொடர்பாக…
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் இந்து நாகரிகத்துறையின் இரண்டாவது அனைத்துலக சைவமாநாடு இம்மாதம் 21,22,23ஆம் நாட்களில் நடைபெறவுள்ளதாக பேராசிரியர் ம.வேதநாதன் அறிவித்துள்ளார்.…
அரசாங்கத்தினால் திணைக்களங்களில் காணப்படுகின்ற வெற்றிடங்கள் இனங்காணப்பட்டுள்ளன அமைச்சுக்களின் அனுமதி கிடைத்தவுடன் அவ்வெற்றிடங்களுக்கு பட்டதாரிகள் நியமிக்கப்படுவார்கள் என பாராளுமன்ற உறுப்பினர்…
காணாமால் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான சட்ட மூலத்தில் ஜே.வி.பியினர் கேட்டுக்கொண்ட திருத்தம் தற்போது வர்த்தகமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.…