பயாகல – மலேகொட பிரதேசத்தில் வீடு ஒன்றில் தீ பரவல்

242 0

பயாகல – மலேகொட பிரதேசத்தில் வீடு ஒன்றில் நேற்று இரவு தீ பரவியுள்ளது.

களுத்துறை நகர சபையின் தீயணைப்பு பிரிவு பிரதேச மக்கள் இணைந்து தீயை அணைத்துள்ளதாக பயாகல காவற்துறை தெரிவித்தது.

மின் கசிவே தீ பரவலுக்கு காரணம் என சந்தேகிக்கப்பட்டுள்ளது.