எண்ணெய் விநியோகத்தை முழுமையாக இடைநிறுத்தப்படும் என எச்சரிக்கை Posted by நிலையவள் - April 20, 2017 திருகோணமலை எண்ணெய் களஞ்சிய வளாகத்தை இந்தியாவுக்கு எந்த நிபந்தனைகளும் இல்லாமல் கையளிக்கும் திட்டம் ஒன்று இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கனிய…
பிரான்சில் புதிய ஜனாதிபதி தேர்வில் நாங்களும் பங்குதாரராக மாறுவோம். Posted by சிறி - April 19, 2017 பிரான்சில் சில மாதங்களாக இந்த நாட்டின் புதிய ஜனாதிபதி தேர்வு செய்வதில் பிரான்சின் அடுத்த பிரதமர் யார் என்ற விடயத்தில்…
மீதொட்டமுல்லை மக்களுக்காக வீதிக்கு இறங்கிய மாணவர்கள் Posted by தென்னவள் - April 19, 2017 மீதொட்டமுல்லை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயத்தை வழங்குமாறு கோரி, அரசாங்கத்துக்கு வலியுறுத்தும் முகமாக பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று இன்று…
மலையக மக்கள் கொச்சைப்படுத்தப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது Posted by தென்னவள் - April 19, 2017 கிளிநொச்சி – கரைச்சி பிரதேச கலாச்சார நிகழ்வில் வௌியிடப்பட்ட நூலின் ஊடாக மலையக மக்கள் கொச்சைப்படுத்தப்பட்டுள்ளமையை தம்மால் ஒருபோதும் ஏற்றுக்…
வவுனியாவில் புதையல் தேடிய 9 பேர் கைது Posted by தென்னவள் - April 19, 2017 வவுனியா – பெரியஉலுக்குளம் பகுதியில் புதையல் தேடும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஒன்பது பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ரோஸ் பெர்ணான்டோ இராஜினாமா Posted by தென்னவள் - April 19, 2017 ஐக்கிய தேசியக் கட்சியின் கடான ஆசன அமைப்பாளர் மற்றும் மேல் மாகாண சபை உறுப்பினர் ரோஸ் பெர்ணான்டோ, தான் கட்சியில்…
98 வீடுகள், பொருட்களை கொள்வனவு செய்ய 2 1/2 இலட்சம் Posted by தென்னவள் - April 19, 2017 மீதொட்டமுல்லையில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான 98 வீடுகளை வழங்க, நகர அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ…
மஹிந்த தரப்பை சந்திக்கவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு! Posted by தென்னவள் - April 19, 2017 புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடனும், மஹிந்த ஆதரவு பொது எதிரணியுடனும் விரைவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு…
கொலை வீடியோவை வெளியிட்ட பேஸ்புக் கொலைகாரன் தற்கொலை Posted by தென்னவள் - April 19, 2017 கொலை வீடியோவை வெளியிட்ட ‘பேஸ்புக்’ கொலைகாரனை, போலீசார் பிடிப்பதற்காக விரட்டிச் சென்றபோது அவன் தற்கொலை செய்து கொண்டான்.
பாகிஸ்தான் வெளியுறவு செயலாளர் – இந்திய தூதர் சந்திப்பு ஒத்திவைப்பு Posted by தென்னவள் - April 19, 2017 பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலாளர் மற்றும் பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதிய தேதி பின்னர் அறிவிக்கப்பட உள்ளது.