மீதொட்டமுல்லை மக்களுக்காக வீதிக்கு இறங்கிய மாணவர்கள்

244 0

மீதொட்டமுல்லை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயத்தை வழங்குமாறு கோரி, அரசாங்கத்துக்கு வலியுறுத்தும் முகமாக பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கலஹா சந்தியில் குறித்த போராட்டம் நடைபெற்றது. இதனால் கண்டி – கொழும்பு பிரதான வீதியின் ஒரு பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.