41 ஆவது நாளாக தொடரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்

Posted by - April 20, 2017
காணாமல் ஆக்கப்பட்டவர்களை நாங்கள் பிடித்தம் அல்லது கொண்டம் அல்லது இந்த இடத்தில் வைத்திருக்கிறோம் என்று கூறினால் சிக்கலில் மாட்டுவோம் என்ற…

குப்பைகளை அகற்றுவது அனைத்து உள்ளூராட்சி மன்றங்களினதும் அத்தியாவசிய கடமை

Posted by - April 20, 2017
குப்பைகளை அகற்றுவது அனைத்து உள்ளூராட்சி மன்றங்களினதும் அத்தியாவசிய கடமை என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றறிக்கையொன்றை வௌியிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த…

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம்

Posted by - April 20, 2017
இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி யாழ்ப்பாணத்துக்கு செல்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக இந்திய அதிகாரிகளை மேற்கோள்காட்டி அந்நாட்டு…

பொது மக்களின் 20 வாழ்வாதார மற்றும் குடியிருப்பு நிலங்கள் படையினர் வசம் – வியாழேந்திரன்

Posted by - April 20, 2017
மட்டக்களப்பு மாவட்டத்தில் பொது மக்களின் 20 வாழ்வாதார மற்றும் குடியிருப்பு நிலங்கள் படையினர் வசமுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.…

சட்ட விரோதமான முறையில் மணல் கடத்தலில் ஈடுபட்ட மூவர் கைது

Posted by - April 20, 2017
மட்டக்களப்பு – காத்தான்குடி பகுதியில் சட்ட விரோதமான முறையில் மணல் கடத்தலில் ஈடுபட்ட மூவரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். காத்தான்குடி பிரதான…

இன்னுமொரு மீதொட்டுமுல்லை அவலத்தை உருவாக்க வேண்டாம் – சம்பிக்க ரணவக்க

Posted by - April 20, 2017
புத்தளத்தில் நிர்மாணிக்க திட்டமிட்டுள்ள நவீன முறையில் குப்பைகளை சேகரிக்கும் இடத்தின் நிர்மாணப் பணிகளை அடுத்த இரண்டு வருடங்களுக்குள் பூர்த்தி செய்யலாம்…

குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர்கள் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல்

Posted by - April 20, 2017
தொம்பே மாளிகாவத்தை பிரதேசத்தின் குப்பைகளை கொட்டுமிடமொன்றிக்கு அருகில் எதிர்ப்பில் ஈடுபட்டிருந்த குழுவினரை கலைப்பதற்காக காவற்துறையினரால் கண்ணீர்ப்புகை தாக்குதலொன்று நடத்தப்பட்டுள்ளது. கொழும்பில்…

டெங்கு நுளம்புகள் அற்ற பாடசாலை வளாகத்தை கட்டியெழுப்புவதற்காக அனைத்து அதிபர்களுக்கும் ஆலோசனை

Posted by - April 20, 2017
எதிர்வரும் 26ம் திகதி இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் , அதன்கு முன்னர் பாடசாலை வளாகத்தை சுத்தப்படுத்த…

வவுனியா புகையிரதம் மோதுண்டு ஒருவர் பலி

Posted by - April 20, 2017
வவுனியா – தாண்டிக்குளம் புகையிரத நிலையத்தின் அருகாமையில் உந்துருளி ஒன்று புகையிரதத்துடன் மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நொச்சிமோடை பிரதேசத்தினை சேர்ந்த…