மட்டக்களப்பில் இலங்கை சமாதான பேரவையின் ஒழுங்கமைப்பில் கலந்துரையாடல்  (காணொளி)

Posted by - April 26, 2017
  இலங்கை சமாதான பேரவையின் ஒழுங்கமைப்பில் ஆறுமாத காலத்தில்  செயற்திட்டம் மற்றும் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று மட்டக்களப்பில்…

ஜனக, லொஹான், அனுரவின் பதவி பறிப்பு

Posted by - April 26, 2017
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு புதிதாக 17 தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி…

இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் இன்று திறப்பு

Posted by - April 26, 2017
2017 ஆம் கல்வியாண்டின் இரண்டாம் தவணைக்காக அரச மற்றும் அரச அனுமதி பெற்றுள்ள தனியார் பாடசாலைகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. எனவே…

திறைசேரி முறிகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் கால எல்லை நீடிப்பு

Posted by - April 26, 2017
திறைசேரி முறிகள் வழங்குவது தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு,…

யேர்மனியில் நடைபெற்ற நெருப்பை எரித்த நிகரில்லாத் தாயின் நினைவேந்தல்

Posted by - April 26, 2017
சுதந்திர தமிழீழத்தை மக்கள் இதயங்களில் ஒரு நொடியில் மலர்வித்த தாய்தான் அன்னை பூபதி. அவர் ஒருவரே இந்த உலகில் நெருப்பை…

குப்பை அகற்றுதல் அத்தியவசிய சேவையாக பிரகடனப்படுத்த முடிவு: விஷேட பாராளுமன்ற அமர்வு

Posted by - April 26, 2017
குப்பைகளை அகற்றுதலை அத்தியவசிய சேவையாக பிரகடனப்படுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில், எதிர்வரும் 28ம் திகதி…

மருதங்கேணியில் மணல் அகழ்வதற்கு நிபந்தனையுடன் மக்கள்இணக்கம்

Posted by - April 26, 2017
யாழ்.மாவட்டத்தில் இடம்பெறும் வீட்டுத் திட்டங்கள் மற்றும் அபிவிருத்திப் பணிகள் என்பனவற்றிற்காக மணலைப் பெறுவதில் ஏற்பட்ட நீண்ட  தாமதம் மாவட்டச் செயலகத்தின்…

கிளிநொச்சியில் உள்ள ஆலயத்தில் பாடல்களை ஒலிபரப்ப தடைவிதிக்கும் இராணுவத்தினர்

Posted by - April 26, 2017
கிளிநொச்சி மாவட்டத்தில் அடாத்தாக கட்டிய புத்தர் களிற்காக ஆண்டாண்டு காலமாக விளங்கும் வரலாற்று சிறப்பு மிக்க ஆலயம் இரண்டில்  அதிகாலை…

தமிழ் தேசிய மக்கள் முண்ணனியும் நாளைய கர்த்தாலுக்கு பூரண ஆதரவு

Posted by - April 26, 2017
கடந்த மூன்று தசாப்பதங்களாக தமிழ் மக்கள் மீது சிறீலங்கா அரசு மேற்கொண்டு வந்த இனவழிப்பு யுத்த காலத்திலும், 2009 யுத்த…

வவுனியா ஜோசப் முகாமில் இந்த ஆண்டும் மோசமான சித்திரவதைகள்- சட்டத்தரணி டொமினிக்

Posted by - April 26, 2017
வவுனியா ஜோசப் முகாம் என அழைக்கப்படும் வன்னி கூட்டுப் படைத் தலையகத்தில் இந்த ஆண்டும் மோசமான சித்திரவதைகள் இடம்பெற்றுள்ளதாக, கொழும்பிலுள்ள…