குப்பைகளை அகற்றுதலை அத்தியவசிய சேவையாக பிரகடனப்படுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில், எதிர்வரும் 28ம் திகதி விஷேட பாராளுமன்ற அமர்வொன்றை கூட்டுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக, வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது