நாமல் உள்ளிட்ட ஐவருக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

Posted by - May 3, 2017
30 மில்லியன் ரூபா நிதியை பயன்படுத்திய விதத்தை வௌிப்படுத்தாமை தொடர்பில், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட ஐவருக்கு கொழும்பு…

ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தி வடக்கு, கிழக்கில் ஆர்ப்பாட்டம்

Posted by - May 3, 2017
சர்வதேச ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழ் ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இன்று யாழ் மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாகவும்…

தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித்த மீனவர்கள் கைது!

Posted by - May 3, 2017
தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 07 மீனவர்கள் மன்னார், சவுத்பார் கடற் பிரதேசத்தில் வைத்து கைது…

கீதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு நீதிமன்ற வரலாற்றில் முக்கியமானது

Posted by - May 3, 2017
பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்கவுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு இந்த நாட்டு வரலாற்றில் நீதிமன்றம் ஒன்றினால் வழங்கப்பட்ட மிகவும்…

காபுலில் தற்கொலை தாக்குதல்

Posted by - May 3, 2017
ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபுலில் நிலைகொண்டுள்ள ‘நேட்டோ’ அமைப்பின் படையினை குறிவைத்து தற்கொலை தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் எட்டு…

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகல் – பிருத்தானியா நிதி வழங்காது

Posted by - May 3, 2017
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவது தொடர்பாக கோரப்படும் நிதியினை பிருத்தானியா வழங்கப் போவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கோரப்பட்டுள்ள 100 பில்லியன்…

விசேட இராணுவத்தை உருவாக்குவதற்காக தேவைப்பாடு அரசாங்கத்திற்கு இல்லை – பிரதமர்

Posted by - May 3, 2017
விசேட இராணுவத்தை உருவாக்குவதற்காக தேவைப்பாடு அரசாங்கத்திற்கு இல்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று நாடாளுமன்றில் வைத்து அறிவித்தார். அமைச்சர்…

ரக்னா லங்கா நிறுவனத்தை மீண்டும் தொடங்க ஜனாதிபதி ஆலோசனை

Posted by - May 3, 2017
நிறைவுறுத்த தீர்மானிக்கப்பட்ட ரக்னா லங்கா நிறுவனத்தை தொடர்ந்து கொண்டு நடத்துவது தொடர்பான யோசனைகளை முன்வைக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை…

வீதி சட்டங்களை மீறும் சாரதிகளை கைது செய்யும் விசேட வேலைத்திட்டம் நாளை கொழும்பில் ஆரம்பம்

Posted by - May 3, 2017
ஒழுங்கை விதி மற்றும் வீதி சட்டங்களை மீறும் சாரதிகளை கைது செய்யும் விசேட வேலைத்திட்டம் நாளை கொழும்பு நகரத்திற்குள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.…

நாமல் ராஜபக்ஸ உள்ளிட்ட ஐந்து பேருக்கு நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவித்தல்

Posted by - May 3, 2017
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ உள்ளிட்ட ஐந்து பேரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவித்தல் விடுத்துள்ளது. 3…