சுற்றாடல் அமைச்சினால் வலசைப் பறவைகள் பற்றிய கருத்தமர்வும் வெளிக்களப் பயிற்சியும்!

Posted by - May 12, 2017
வடக்கு மாகாண சுற்றாடல் அமைச்சால் வலசைப் பறவைகள் பற்றி மாணவர்களுக்கு அறிவூட்டும் விதமாக வதிவிடக் கருத்தமர்வும் வெளிக்களப் பயிற்சியும் யாழ்ப்பாணத்தில்…

நரேந்திர மோடியை மகிந்த ராஜபக்ச நேற்று பின்னிரவில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்

Posted by - May 12, 2017
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச நேற்று பின்னிரவில் சந்தித்துப்…

மோடிக்கு மைத்திரி கொடுத்த இராப்போசன விருந்து! வரவேற்பில் சம்பந்தன்

Posted by - May 12, 2017
உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இலங்கை சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இராப்போசன விருந்து வழங்கப்பட்டுள்ளது.

வவுனியா வடக்கு கல்வி வலயத்தின் முழு நிலா கலை நிகழ்வு(காணொளி)

Posted by - May 12, 2017
வவுனியா வடக்கு கல்வி வலயம் நடத்திய முழு நிலா கலை விழா நேற்று வவுனியா நெடுங்கேணி மகா வித்தியாலய மைதானத்தில்…

தமிழ் மக்களுக்கு நன்மை அளிக்கும் வகையில் ஏதாவது செய்ய வேண்டும்

Posted by - May 12, 2017
தமிழ் மக்களுக்கு நன்மை அளிக்கும் வகையில் ஏதாவது செய்ய வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

குழப்பங்களை ஏற்படுத்த இடமளிக்க முடியாது: விஜயதாச ராஜபக்ஷ

Posted by - May 12, 2017
எவரையும் தனிப்பட்ட முறையில் திருப்திப்படுத்த சர்வதேச விசாரணைகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

கோத்தபாய ராஜபக்ச தனது அமெரிக்க குடியுரிமையை நீக்கிக் கொள்வதற்காக தீர்மானம்!

Posted by - May 12, 2017
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தனது அமெரிக்க குடியுரிமையை நீக்கிக் கொள்வதற்காக தீர்மானித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல்…

மதுக்கடைகளை தொடர்ந்து நடத்த நினைத்தால் அரசுக்கு எதிராக போராட்டம் வெடிக்கும்: வைகோ

Posted by - May 12, 2017
பெண்களின் போராட்டத்தைக் கருத்தில் கொள்ளாமல் எப்படியாவது மதுக்கடைகளை தொடர்ந்து நடத்த வேண்டும் என்று தமிழக அரசு செயல்பட்டால், அரசுக்கு எதிராக…

அ.தி.மு.க. இரு அணிகளும் இணைய வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை

Posted by - May 12, 2017
அ.தி.மு.க. இரு அணிகளும் இணைய வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை என்றும், பேச்சுவார்த்தை நடக்கிறது என்றும் மின்துறை அமைச்சர்…