மேட்டூர் அணை நீர்மட்டம் 20.30 அடியாக குறைந்தது

Posted by - May 18, 2017
கடந்த ஆண்டு பருவமழை பொய்த்த நிலையில், கர்நாடகமும் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை அளிக்காததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அடியோடு நின்றது.…

கர்நாடக காங்கிரஸ் அரசு, தமிழகத்தை பழி வாங்குகிறது: பொன்.ராதாகிருஷ்ணன்

Posted by - May 18, 2017
தமிழகத்திற்கு தர வேண்டிய காவிரி நீர் கிடைக்கவில்லை. அரசியல் காரணங்களுக்காக கர்நாடக காங்கிரஸ் அரசு தமிழகத்தை பழிவாங்குகிறது என்று தர்மபுரியில்…

தமிழக மக்களின் நலன் கருதி அ.தி.மு.க.வினர் செயல்படவேண்டும்: திருமாவளவன்

Posted by - May 18, 2017
கோஷ்டி மோதலை கைவிட்டு அ.தி.மு.க.வினர் தமிழக மக்களின் நலன் கருதி செயல்பட வேண்டும் என்று திருமாவளவன் கூறினார்.

அரசியல் பற்றி கதைக்க வேண்டாம், இது முள்ளிவாய்கால் முற்றம்!

Posted by - May 18, 2017
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளில் எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் உரையாற்றும் போது கூட்டத்தில் இருந்த ஒருவரால் சற்று குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

எட்டு ஆண்டுகள் கழிந்தும் ரணம் ஆறவில்லை! வலிகள் தீரவில்லை!

Posted by - May 18, 2017
நெஞ்சமெலாம் பதைபதைக்க, உலகம் முழுதும் வேடிக்கை பார்த்திருக்க, ஆயிரக்கணக்கான எம் உறவுகள் கொத்துக் கொத்தாய்க் கொன்றழிக்கப்பட்ட கோரம் நிகழ்ந்து இன்றோடு…

எஸ் எம் சந்திரசேன காவற்துறை நிதி மோசடி குற்றத்தடுப்பு பிரிவில் முன்னிலை

Posted by - May 18, 2017
பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன இன்று நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாக உள்ளார். எதற்காக விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது…

வென்னப்புவ “Last Chance” வர்த்தக நிலையத்தில் தீ

Posted by - May 18, 2017
வென்னப்புவ பிரதேசத்தில் அமைந்துள்ள முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான “Last Chance” இலத்திரனியல் காட்சியறையில் திடீர் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.…

நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் காயம்

Posted by - May 18, 2017
காத்தான்குடி – ஆரையம்பதி பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார். காவற்துறையினர் இதனை தெரிவித்துள்ளனர்.…

முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்காக நாளை காசியில் வழிபாடு!

Posted by - May 18, 2017
கடந்த-2009 ஆம் ஆண்டில் முள்ளிவாய்க்கால் இனப் படுகொலையில் உயிர்நீத்த அனைத்து உறவுகளினதும் முத்திப் பேறு வேண்டி ஆத்மசாந்தி வழிபாடு நாளை…

தமிழர் தாயக பகுதியெங்கும் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி

Posted by - May 18, 2017
கடந்த 2009 ம் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் காவுகொள்ளப்பட்ட பல்லாயிரக்கணக்கான உறவுகளை நினைந்து நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று தமிழர் தாயக…