எஸ் எம் சந்திரசேன காவற்துறை நிதி மோசடி குற்றத்தடுப்பு பிரிவில் முன்னிலை

240 0

பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன இன்று நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாக உள்ளார்.

எதற்காக விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்து பற்றி அறிவிக்கப்படவில்லை என எஸ்.எம். சந்திரசேன தெரிவித்துள்ளார்.

எனினும் வடமத்திய மாகாணத்தில் ஜனநாயகத்தை நிலைநாட்ட தாம் எடுத்த முயற்சியே இவ்வாறு அழைக்கப்படுவதற்கான காரணம் என தாம் கருதுவதாகத் அவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது