மொரட்டுவ ஆற்றில் மிதந்த சடலம் Posted by நிலையவள் - August 14, 2025 மொரட்டுவ – பிலியந்தல வீதியின் கொஸ்பெலன பாலத்திற்கு அருகில் உள்ள போல்கொட ஆற்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம்…
பேருந்து இயந்திரத்தில் யூரியா கொட்டப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை Posted by நிலையவள் - August 14, 2025 நுவரெலியா டிப்போவுக்கு சொந்தமான பேருந்து ஒன்றின் இயந்திரத்தில், யூரியா உரம் போடப்பட்ட சம்பவம் தொடர்பில் நுவரெலியா – ஹைபொரஸ்ட் பொலிஸார்…
செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு : விசாரணையில் வௌியான தகவல் Posted by நிலையவள் - August 14, 2025 யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு இன்று (14) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. விசாரணைக்குப் பின்னர் ஊடகங்களுக்கு…
மாகாண சபைத் தேர்தல் : அரசின் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு Posted by தென்னவள் - August 14, 2025 மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த…
100 நாள் ஆட்சி… ஜேர்மன் சேன்ஸலருக்குப் பின்னடைவு: ஆய்வு முடிவுகள் Posted by தென்னவள் - August 14, 2025 ஜேர்மன் சேன்ஸலர் பதவியேற்று 100 நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில், மக்கள் மத்தியில் அவருக்கு ஆதரவு குறைந்துள்ளது.
கிளிநொச்சியில் பிரபல பெண்கள் பாடசாலை அதிபர் நியமனத்தில் முறைகேடு Posted by தென்னவள் - August 14, 2025 கிளிநொச்சியில் பெண்கள் பாடசாலையொன்றின் அதிபர் நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளதாக சிவசேன அமைப்பினுடைய சைவ புலவர் என்.பீ. ஸ்ரீந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழில் பெறுமதிமிக்க நகைகளுடன் ஒருவர் கைது! Posted by தென்னவள் - August 14, 2025 சுன்னாகத்தில் களவாடப்பட்ட பெறுமதி மிக்க நகைகள் மற்றும் கைத்தொலைபேசிகளுடன், பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் ஊர்காவற்றுறை…
இருவேறு இடங்களில் துப்பாக்கிச்சூடு விசாரணைகளில் ஆறு பொலிஸ்குழுக்கள் Posted by தென்னவள் - August 14, 2025 நாடாளவிய ரீதியில் கடந்த 24 மணிநேரத்தில் இருவேறு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. ஹங்வெல்ல பஹத்கம , மீகொட முதுஹெனவத்த…
திருகோணமலை முத்துநகர் பிரதேச மக்கள் ஜனாதிபதி செயலகத்தின் முன் ஆர்ப்பாட்டம் ! Posted by தென்னவள் - August 14, 2025 கிழக்கு மாகாணம் திருகோணமலை முத்துநகர் பிரதேச மக்கள் வியாழக்கிழமை (14) ஜனாதிபதி செயலகத்தின் முன்பாக முத்து நகர் 800 ஏக்கர்…
பொலிஸ் மாஅதிபராக சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய கடமைகளை பொறுப்பேற்றார் Posted by தென்னவள் - August 14, 2025 பொலிஸ் மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய இன்று வியாழக்கிழமை (14) காலை பொலிஸ்…