பேருந்து இயந்திரத்தில் யூரியா கொட்டப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை

Posted by - August 14, 2025
நுவரெலியா டிப்போவுக்கு சொந்தமான பேருந்து ஒன்றின் இயந்திரத்தில், யூரியா உரம் போடப்பட்ட சம்பவம் தொடர்பில் நுவரெலியா – ஹைபொரஸ்ட் பொலிஸார்…

செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு : விசாரணையில் வௌியான தகவல்

Posted by - August 14, 2025
யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு இன்று (14) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. விசாரணைக்குப் பின்னர் ஊடகங்களுக்கு…

மாகாண சபைத் தேர்தல் : அரசின் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு

Posted by - August 14, 2025
மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த…

100 நாள் ஆட்சி… ஜேர்மன் சேன்ஸலருக்குப் பின்னடைவு: ஆய்வு முடிவுகள்

Posted by - August 14, 2025
ஜேர்மன் சேன்ஸலர் பதவியேற்று 100 நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில், மக்கள் மத்தியில் அவருக்கு ஆதரவு குறைந்துள்ளது.

கிளிநொச்சியில் பிரபல பெண்கள் பாடசாலை அதிபர் நியமனத்தில் முறைகேடு

Posted by - August 14, 2025
கிளிநொச்சியில் பெண்கள் பாடசாலையொன்றின் அதிபர் நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளதாக சிவசேன அமைப்பினுடைய சைவ புலவர் என்.பீ. ஸ்ரீந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழில் பெறுமதிமிக்க நகைகளுடன் ஒருவர் கைது!

Posted by - August 14, 2025
சுன்னாகத்தில் களவாடப்பட்ட பெறுமதி மிக்க நகைகள் மற்றும் கைத்தொலைபேசிகளுடன், பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் ஊர்காவற்றுறை…

இருவேறு இடங்களில் துப்பாக்கிச்சூடு விசாரணைகளில் ஆறு பொலிஸ்குழுக்கள்

Posted by - August 14, 2025
நாடாளவிய ரீதியில் கடந்த 24 மணிநேரத்தில் இருவேறு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.  ஹங்வெல்ல பஹத்கம , மீகொட முதுஹெனவத்த…

திருகோணமலை முத்துநகர் பிரதேச மக்கள் ஜனாதிபதி செயலகத்தின் முன் ஆர்ப்பாட்டம் !

Posted by - August 14, 2025
கிழக்கு மாகாணம் திருகோணமலை முத்துநகர் பிரதேச மக்கள் வியாழக்கிழமை (14) ஜனாதிபதி செயலகத்தின் முன்பாக முத்து நகர் 800 ஏக்கர்…

பொலிஸ் மாஅதிபராக சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய கடமைகளை பொறுப்பேற்றார்

Posted by - August 14, 2025
பொலிஸ் மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய இன்று வியாழக்கிழமை (14) காலை பொலிஸ்…