வடமாகாண சுகாதார செயலாளருக்கு மன்னார் நகர முதல்வர் அவசர கடிதம்

Posted by - November 21, 2025
மன்னார் மாவட்டப் பொது வைத்தியசாலைக்கு மயக்க மருந்து வழங்கும் மருத்துவ நிபுணர் ஒருவரை உடனடியாக நியமிக்குமாறு கோரி, மன்னார் நகர…

இத்தாலியில் இருந்து யாழ்ப்பாணம் வந்த பெண் உயிரிழப்பு

Posted by - November 21, 2025
இத்தாலியில் நிரந்தரமாக வசித்து வந்த பெண் ஒருவர், யாழ்ப்பாணத்தில் தற்காலிகமாகத் தங்கியிருந்த நிலையில், மூச்செடுப்பதில் ஏற்பட்ட சிரமம் காரணமாக நேற்று…

சாவகச்சேரி பிரதேச சபை செயலாளர், உள்ளூராட்சி ஆணையாளர் இருவருக்கும் நீதிமன்றம் உத்தரவு

Posted by - November 21, 2025
மீசாலை தட்டாங்குளம் வீதி புனரமைக்கப்படாமை தொடர்பில் தொடுக்கப்பட்ட வழக்கில் முன்னிலையாகுமாறு சாவகச்சேரி பிரதேச சபை செயலாளர், உள்ளூராட்சி ஆணையாளர் ஆகியோருக்கு…

நுகேகொடையில் கூட்டு எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு பேரணி

Posted by - November 21, 2025
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில்  பல்வேறு எதிர்கட்சிகளின் இணைந்து அரசாங்கத்துக்கு எதிராக ஏற்பாடு செய்துள்ள எதிர்ப்புப் பேரணி இன்று வெள்ளிக்கிழமை…

போராட்டம் ஓயாது ; முத்து நகரில் தொடர் சத்தியாக்கிரக போராட்டம் நடத்தும் விவசாயிகள் எச்சரிக்கை

Posted by - November 21, 2025
திருகோணமலை முத்து நகர் விவசாயிகளின் போராட்டம் ஓயப்போவதில்லை. தொடர்ந்தும் தீர்வு கிடைக்கும் வரை போராடுவோம் என முத்து நகர் விவசாயிகள்…

முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடியை எதிர்த்து நடைபவனி

Posted by - November 21, 2025
முல்லைத்தீவு கடற்கரையில் சர்வதேச மீனவர் தினத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை (21) “சர்வதேச மீன்பிடியை ஒழித்து எமது உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதாரத்தை…

யாழில் நீண்டகாலமாக சட்டவிரோத மணல் அகழ்வு – இருவர் கைது!

Posted by - November 21, 2025
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று, தாளையடி பகுதியில் நீண்டகாலமாக சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்டுவந்த இருவர் வியாழக்கிழமை (20)…

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் இன, மதவாதத்தை தூக்கிச் சுமப்பவர்களாகவே உள்ளனர் – குகதாசன்

Posted by - November 21, 2025
இனவாதிகளின் கூச்சலுக்கு எடுபடாமல் அமைதி காத்துவரும் திருகோணமலை வாழ். சிங்கள, தமிழ் மக்களுக்கு எனது உளமார்ந்த நன்றிகள் என திருகோணமலை…

வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையில் மாவீரர் வாரம் அனுஷ்டிப்பு

Posted by - November 21, 2025
வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையில் உணர்வுபூர்வமாக வெள்ளிக்கிழமை (21) மாவீரர் வாரம் அனுஷ்டிக்கப்பட்டது. சபையின் ஏற்பாட்டில் மானிப்பாய் நகர் முழுவதும்…

யாழ். உடுத்துறை மாவீரர் நினைவாலயத்தில் மாவீரர் வார நினைவேந்தல் ஆரம்பம்!

Posted by - November 21, 2025
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் தின ஏற்பாட்டுக் குழுவினால் வெள்ளிக்கிழமை (21) நினைவேந்தல்…