அமெரிக்கா – இலங்கை கூட்டாண்மை குறித்து அமெரிக்க தூதர் – ஜனாதிபதி அநுர சந்திப்பு

Posted by - November 26, 2025
அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவின் வலிமையை மீண்டும் உறுதிப்படுத்துவதற்காக, இன்று புதன்கிழமை (26) அமெரிக்க தூதர் ஜூலி சங்,…

நுவரெலியாவில் வெள்ளம் ; போக்குவரத்தும் விவசாயமும் பாதிப்பு!

Posted by - November 26, 2025
சீரற்ற வானிலை காரணமாக நுவரெலியாவில் பல தாழ்நில பிரதேசங்களில் இன்று புதன்கிழமை (26) வெள்ள நீர் தேங்கியுள்ளதுடன், பிரதான வீதிகளில்…

தாந்தமலை தொல்லியல் பதாகை அகற்றல் : கைது செய்யப்பட்ட மூவர் பிணையில் விடுதலை

Posted by - November 26, 2025
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட தாந்தமலை பகுதியில் நடப்பட்ட தொல்லியல் திணைக்கள பதாகைகளை அகற்றிய குற்றச்சாட்டின்…

இலங்கை – இந்தோனேஷிய பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக கிரிஷாந்த அபேசேன தெரிவு

Posted by - November 26, 2025
விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்  அமைச்சர் (பேராசிரியர்) கிரிஷாந்த அபேசேன  பத்தாவது பாராளுமன்றத்துக்கான இலங்கை – இந்தோனேஷிய பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின்…

மாவீரர் நினைவேந்தல் நாள் : மட்டக்களப்பில் சிவப்பு – மஞ்சள் கொடிகள் அலங்காரம்

Posted by - November 26, 2025
மாவீரர் நினைவேந்தல் நாள் நாளை வியாழக்கிழமை (27) அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில் மட்டக்களப்பு நகரில் சிவப்பு – மஞ்சள் கொடிகளினால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

இலங்கை நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குப்படுத்தல் ; அதிகாரசபை சட்டமூலம் சமர்ப்பிப்பு

Posted by - November 26, 2025
2016ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க நுண்நிதியளிப்புச் சட்டத்தை நீக்குவதற்கும் அத்துடன் இலங்கை நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குப்படுத்தல் அதிகார சபையை…

ஜீவன் தொண்டமானும் மனைவி சீதை ஸ்ரீ நாச்சியாரும் இலங்கை வந்தடைந்தனர்

Posted by - November 26, 2025
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமானும் அவரது மனைவியான  சீதை ஸ்ரீ…

மட்டக்களப்பில் அடைமழையால் மரம் சரிந்து விழுந்து ; போக்குவரத்து பாதிப்பு

Posted by - November 26, 2025
மட்டக்களப்பு மாவட்டத்தில் காற்றுடன் பெய்துவரும் அடைமழை காரணமாக மட்டக்களப்பு நகரத்தில் பல இடங்களில் மரம் வீழ்ந்து போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டதுடன் பல…

வட்டுக்கோட்டையில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான பலருக்கு புனர்வாழ்வு!

Posted by - November 26, 2025
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வெவ்வேறு இடங்களில் போதைப்பொருள் குற்றம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 07 பேர் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக…

நெடுந்தீவிலிருந்து வடக்கு கல்வி அமைச்சுக்கு ஹெலிகொப்டரில் கொண்டுசெல்லப்பட்ட உயர்தரப் பரீட்சை விடைத்தாள்கள்

Posted by - November 26, 2025
யாழ். நெடுந்தீவிலிருந்து உயர்தரப் பரீட்சை விடைத்தாள்கள் மீண்டும் வட மாகாண கல்வி அமைச்சுக்கு விமானப்படை ஹெலிகொப்டர் மூலம் கொண்டுசெல்லப்பட்டது.