170 மண்சரிவு சம்பவங்கள் பதிவு : 26 பேர் உயிரிழப்பு ! Posted by தென்னவள் - November 27, 2025 நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக இதுவரை குறைந்தது 26 பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று…
போர்ச்சூழலில் உயிர்நீத்தவர்களுக்கு வெருகல் பிரதேச சபை வளாகத்தில் நினைவஞ்சலி Posted by தென்னவள் - November 27, 2025 யுத்தத்தில் உயிர் நீத்தவர்களை நினைவுகூரும் நினைவஞ்சலி நிகழ்வு திருகோணமலை மாவட்டத்தில் உள்ள வெருகல் பிரதேச சபை வளாகத்தில் புதன்கிழமை (26)…
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான்கதவுகள் திறப்பு Posted by தென்னவள் - November 27, 2025 மேல் கொத்மலை நீர்தேக்கப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான்கதவுகள் இன்று…
கொள்ளுப்பிட்டியில் பஸ் – கார் மோதி விபத்து! Posted by தென்னவள் - November 27, 2025 கொழும்பு – கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் பஸ் ஒன்று வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முல்லைத்தீவு நகரின் வீதியின் குறுக்கே வீழ்ந்த புளியமரம் : போக்குவரத்து பாதிப்பு Posted by தென்னவள் - November 27, 2025 முல்லைத்தீவு நகரில், இன்று வியாழக்கிழமை (27) காலை புளியமரம் ஒன்று சரிந்து விழுந்துள்ளதாகவும் அனை அகற்றும் பணிகள் நடைபெற்று வருவதாகவும்…
ஜனாதிபதி தலைமையில் அவசர கலந்துரையாடல் ! Posted by தென்னவள் - November 27, 2025 நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்டுள்ள அவசரகால அனர்த்த நிலைமை மற்றும் நிவாரண சேவைகள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி…
கால்வாயில் கவிழ்ந்து டிப்பர் வாகனம் விபத்து! Posted by தென்னவள் - November 27, 2025 பொலன்னறுவை – அரலகங்வில பிரதான வீதியில் டிப்பர் வாகனம் ஒன்று ZD கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வெள்ளத்தில் மூழ்கியது நுவரெலியா Posted by தென்னவள் - November 27, 2025 கடந்த சில நாட்களாக நாடு தழுவிய தொடர்ந்து பெய்து வரும் கனமழையினால் நுவரெலியா மாவட்டத்தில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.
யேர்மனியின் தலைநகரில் தேசியத் தலைவனுக்குப் பிறந்தநாள் கொண்டாடிய தலைநகர் வாழ் தமிழீழ இளையவர்கள். Posted by சமர்வீரன் - November 26, 2025 யேர்மனியின் தலைநகரில் தேசியத் தலைவனுக்குப் பிறந்தநாள் கொண்டாடிய தலைநகர் வாழ் தமிழீழ இளையவர்கள்.
மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 71 அகவை நாளை லண்டன் எக்ஷல் மண்டபத்தில் கொண்டாடப்பட்டது. Posted by சமர்வீரன் - November 26, 2025 அன்னை பார்வதியின் கருவறையில் ஒரு வீர விதை கருவானது அந்த வீர விதையின் விடியலைத்தான் உலகம் பிரபாகரம் என்றது. பிரபாகரம்…