170 மண்சரிவு சம்பவங்கள் பதிவு : 26 பேர் உயிரிழப்பு !

Posted by - November 27, 2025
நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக இதுவரை குறைந்தது 26 பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று…

போர்ச்சூழலில் உயிர்நீத்தவர்களுக்கு வெருகல் பிரதேச சபை வளாகத்தில் நினைவஞ்சலி

Posted by - November 27, 2025
யுத்தத்தில் உயிர் நீத்தவர்களை நினைவுகூரும் நினைவஞ்சலி நிகழ்வு திருகோணமலை மாவட்டத்தில் உள்ள வெருகல் பிரதேச சபை வளாகத்தில்  புதன்கிழமை (26)…

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான்கதவுகள் திறப்பு

Posted by - November 27, 2025
மேல் கொத்மலை நீர்தேக்கப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான்கதவுகள் இன்று…

கொள்ளுப்பிட்டியில் பஸ் – கார் மோதி விபத்து!

Posted by - November 27, 2025
கொழும்பு – கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் பஸ் ஒன்று வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முல்லைத்தீவு நகரின் வீதியின் குறுக்கே வீழ்ந்த புளியமரம் : போக்குவரத்து பாதிப்பு

Posted by - November 27, 2025
முல்லைத்தீவு நகரில், இன்று வியாழக்கிழமை (27) காலை புளியமரம் ஒன்று சரிந்து விழுந்துள்ளதாகவும் அனை அகற்றும் பணிகள் நடைபெற்று வருவதாகவும்…

ஜனாதிபதி தலைமையில் அவசர கலந்துரையாடல் !

Posted by - November 27, 2025
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்டுள்ள அவசரகால அனர்த்த நிலைமை மற்றும் நிவாரண சேவைகள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி…

கால்வாயில் கவிழ்ந்து டிப்பர் வாகனம் விபத்து!

Posted by - November 27, 2025
பொலன்னறுவை – அரலகங்வில பிரதான வீதியில் டிப்பர் வாகனம் ஒன்று ZD கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யேர்மனியின் தலைநகரில் தேசியத் தலைவனுக்குப் பிறந்தநாள் கொண்டாடிய தலைநகர் வாழ் தமிழீழ இளையவர்கள்.

Posted by - November 26, 2025
யேர்மனியின் தலைநகரில் தேசியத் தலைவனுக்குப் பிறந்தநாள் கொண்டாடிய தலைநகர் வாழ் தமிழீழ இளையவர்கள்.

மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 71 அகவை நாளை லண்டன் எக்‌ஷல் மண்டபத்தில் கொண்டாடப்பட்டது.

Posted by - November 26, 2025
அன்னை பார்வதியின் கருவறையில் ஒரு வீர விதை கருவானது அந்த வீர விதையின் விடியலைத்தான் உலகம் பிரபாகரம் என்றது. பிரபாகரம்…