வடக்கு முஸ்லிம்களை விடுதலைப்புலிகள் பாதுகாத்தார்கள் – அரியநேத்திரன்

Posted by - September 23, 2016
கிழக்கு மாகாணத்தில் 1990ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கு எதிராக முஸ்லிம் மக்களை, அப்போதைய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் திட்டமிட்டு…

யோஸித ராஜபக்ஸ வெளிநாடு செல்ல முடியுமா என்பது குறித்து 28ஆம் திகதி முடிவு

Posted by - September 23, 2016
வெளிநாடு செல்வதற்கு அனுமதி வழங்குமாறு கூறி யோஸித ராஜபக்ஸ தாக்கல் செய்துள்ள கோரிக்கை மனுவை எதிர்வரும் எதிர்வரும் 28ஆம் திகதி…

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள் – பிரதமருக்கு செல்வம் எம்.பி கடிதம்

Posted by - September 23, 2016
அநுரதபுரம் சிறைச்சாலையில் காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை எவ்வித நிபந்தனையுமின்றி விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு…

புதிய அரசியலமைப்பு நல்லிணக்கத்துக்கு பாதிப்பாக அமையாது – மஹிந்த அமரவீர

Posted by - September 23, 2016
புதிய அரசியலமைப்பு புலிகள் அமைப்பின் மீள் உருகாத்திற்கு வலு சேர்ப்பதாகவும் இனங்களுக்கிடையில் முறுகள் நிலையை ஏற்படுத்துவதற்கும் பிரதான காரணமாக அமையும்…

மலையகத்திற்கான தனிப்பல்கலையை அமைப்பதற்கு இதுவே சரியான தருணம்

Posted by - September 23, 2016
மலையகத்திற்கான தனிப்பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கான தக்க தருணம் ஏற்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த குமார் தெரிவித்துள்ளார். காலம் தாழ்த்தாது…

வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரி கிரிக்கெட் போட்டியில் கொலை 6 எதிரிகளுக்கும் சரீர பிணை

Posted by - September 23, 2016
வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மைதானத்தில் வைத்து குடும்பஸ்தர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கின் 6 எதிரிகளையும் சரீரப் பிணையில் வெளிச்…

தமிழ் இனத்தின் இருப்பை நிலைநாட்ட ஒன்றிணைவோம் யாழ்.பல்கலை மாணவர் ஒண்றியம் எழுக தமிழுக்கு அழைப்பு

Posted by - September 23, 2016
தமிழ் சமூகத்தின் இருப்பினை நிலைநாட்டிக் கொள்ளவதற்கு அரசியல் கட்சி, பிரதேச பேதங்களை மறந்து தமிழர்களாக எழுக தமிழில் ஒன்றிணையுமாறு யாழ்.பல்கலைக்கழக…

நாகர் கோவில் மாகாவித்தியாலை விமான தாக்குதலின் 21 ஆம் ஆண்டு நினைவு தினம் (படங்கள் இணைப்பு)

Posted by - September 22, 2016
யாழ்ப்பாணம் – நாகர் கோவில் மகா வித்தியாலயத்தின் மீது விமான படை நடாத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட மாணவர்களின் 21 ஆம்…

சிறுமியை கோரமாக அடித்து சித்திரவதை செய்த சிறிய தாய் கைது (படங்கள் இணைப்பு)

Posted by - September 22, 2016
யாழ்.நீர்வேலி பகுதியில் சிறிய தாயாரின் பராமரிப்பில் வளர்ந்து வந்த சிறுதி ஒருவர் மிக மோசமான முறையில் சித்திரவதை செய்யப்பமை தொடர்பில்…

எழுக தமிழ் பேரணியை திசை திருப்ப சதி முயட்சி தடைகளை தாண்டி ஒன்றிணையுங்கள் -தமிழ் மக்கள் பேரவை-

Posted by - September 22, 2016
தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் நாளை நடைபெற உள்ள எழுக தமிழ் மாபெரும் பேரணியில் அனைத்து தமிழ் மக்களையும் உணர்வு…