இந்தியாவுக்கு எதிராக பிரம்மபுத்திரா கிளை நதியை தடுத்து புதிய அணை கட்டும் சீனா

Posted by - October 2, 2016
இந்தியாவுக்கு எதிராக பிரம்மபுத்திரா ஆற்றின் கிளை நதியை தடுத்து சீனா புதிய அணை கட்டுகிறது.

சிரியா மீதான தாக்குதலை நிறுத்த நடவடிக்கை

Posted by - October 2, 2016
சிரியாவில் உள்ள அலெப்போ நகரின்மீது நடத்தப்படும் விமான தாக்குதல்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள்…

நான் அதிகாரத்தில் இருந்தால் இந்தியாவுக்கு பதிலடி கொடுத்து இருப்பேன்-மு‌ஷரப்

Posted by - October 2, 2016
நான் மட்டும் அதிகாரத்தில் இருந்திருந்தால் இந்தியாவுக்கு தக்க பதிலடி கொடுத்து இருப்பேன்’ என முன்னாள் அதிபர் மு‌ஷரப் ஆதங்கப்பட்டார்.

இனவாதியாக செயற்படும் பொதுபல சேனாவுக்கு பின்னால் மஹிந்தவே செயற்படுகிறார்.

Posted by - October 2, 2016
இந்த நாட்டில் இன நல்லுறவை சீர்குலைக்கும் வகையில் இன்று பொதுபலசேனா தமிழர்களுக்கு எதிராக தனது இனவாதத்தினை கக்கியுள்ளது. இதன் செயற்பாட்டின்…

புதிய மக்கள் சக்தி’ போராட்டம் மகிந்தவால் ஆரம்பம்!

Posted by - October 2, 2016
நாட்டைப் பிளவுபடுத்துவதாக புலம்பெயர்ந்து வாழும் விடுதலைப்புலிகளுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றவே மைத்திரி-ரணில் அரசாங்கம் புதிய அரசியல் அமைப்பைக் கொண்டுவர முயற்சிசெய்வதாக…

அரசியல் அறிவுபூர்வமான கலந்துரையாடல் தளத்தை அரசியல் காழ்ப்புணர்வுத் தளமாக்கினார் சுமந்திரன்

Posted by - October 2, 2016
யாழில் சனிக்கிழமை இடம்பெற்ற மூத்த அரசியல் ஆய்வாளர் மு. திருநாவுக்கரசு எழுதிய “இலங்கை அரசியல் யாப்பு” நூலின் வெளீயீடு குழப்பங்களுடன…

இலங்கை ஜனாதிபதியும் பிரதமரும் இந்தியா செல்கின்றனர்

Posted by - October 2, 2016
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளனர். எதிர்வரும் இரண்டு வார…

நெகிழ்வுத்தன்மைக்கொண்ட பணிநேரங்களை அறிமுகப்படுத்த யோசனை

Posted by - October 2, 2016
இலங்கையின் மேல்மாகாணத்தில் வாகன நெரிசல் காரணமாக அரசாங்க மற்றும் தனியார் நிறுவனங்களுக்கான பணியாளர்கள் பணிகளுக்கு தாமதமாகி வருகின்றனர். இந்த நிலையில்…

புதியவெட் வரி சட்டமூலம் நாளை மறுதினம் நாடாளுமன்றில்

Posted by - October 2, 2016
வெட் என்ற பெறுமதிசேர் வரி திருத்தச்சட்டமூலம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளது. நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க இதனை சமர்ப்பிக்க உள்ளார்.…

விக்னேஸ்வரனின் கருத்துக்களில் இனவாதம் அடங்கியிருக்கவில்லை – அகில இலங்கை இந்து கோங்கிரஸ்

Posted by - October 2, 2016
வடக்கு  முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன், எழுக தமிழ் நிகழ்வில்  வெளியிட்ட கருத்துக்களை கொண்டு இனவாத கருத்துக்களை வெளியிடுவதை தவிர்த்துக்கொள்ளவேண்டும்…