கிளியோபட்ரா போல அழகு பெற பசுவின் சிறுநீர் Posted by கவிரதன் - October 14, 2016 எகிப்து அழகி கிளியோபட்ரா போல் அழகு பெற வேண்டுமானால் பசுவின் சிறுநீரை பயன்படுத்துங்கள் என்று குஜராத் மாநில பசு பாதுகாப்பு…
இலாக்கா மாற்ற கோப்புக்களில் ஜெயலலிதா கையெழுத்திட்டாரா? – கருணாநிதி Posted by கவிரதன் - October 14, 2016 முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவர் வகித்து வந்த இலாக்காக்களை நிதியமைச்சர்…
யெமன் ராடார் தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் Posted by கவிரதன் - October 14, 2016 செங்கடலில் இருக்கும் அமெரிக்க போர் கப்பல் ஒன்று சில தினங்களுக்குள் இரண்டாவது முறையாகவும் ஏவுணை தாக்குதலுக்கு இலக்கானதை அடுத்து யெமனின்…
அமெரிக்க பாடகருக்கு இலக்கிய நோபல் விருது Posted by கவிரதன் - October 14, 2016 அமெரிக்க பாடகர் பொப் டிலன் 2016ஆம் ஆண்டுக்கான இலக்கியத்திற்கான நோபல் விருதை வென்றுள்ளார். அமெரிக்க பாடல் மரபில் புதிய கவிதை…
டிரம்பிற்கு எதிராக பெண்கள் தொடர்ச்சியாக குற்றச்சாட்டு Posted by கவிரதன் - October 14, 2016 அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப், பெண்கள் மீது முறைகேடான பாலியல் நடத்தைகளில் ஈடுபட்டதாக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுக்கு முகம்கொடுத்துள்ளார். தங்களிடம்…
வேற்று உலகத்தை படம் பிடிக்க திட்டம் Posted by கவிரதன் - October 14, 2016 அருகாமை சூரிய குடும்பம் ஒன்றில் இருக்கும் உயிர்வாழ சாத்தியம் கொண்ட பூமியை ஒத்த வேற்று கிரகம் ஒன்றை படம் பிடிப்பதற்கு…
இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் இராஜினாமா செய்யத் தீர்மானம் Posted by நிலையவள் - October 13, 2016 இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தில்ருக்க்ஷி டயஸ் இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக அந்த ஆணைக்குழுவின் உயர்மட்டத்…
மாமியாரைக் கொலைசெய்த மருமகனுக்கு 7 வருடம் சிறை-நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பு Posted by நிலையவள் - October 13, 2016 யாழ்ப்பாணம் காரைநகரில் மாமியாரைக் கைமோசக் கொலை செய்த மருமகனுக்கு யாழ்ப்பாணம் நீதிமன்றம் 7 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனையளித்து இன்று…
மேன்முறையீட்டு மனுவொன்றைத் தள்ளுபடி செய்த நீதிபதி இளஞ்செழியன் Posted by நிலையவள் - October 13, 2016 யாழ்ப்பாணம் மானிப்பாய் வாள்வெட்டு வழக்கில் மல்லாகம் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பு சரியானது என தீர்ப்பளித்துள்ள யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி…
சர்ச்சையை ஏற்படுத்திய ஜனாதிபதியின் உரை Posted by நிலையவள் - October 13, 2016 ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்றைய தினம் ஆற்றிய உரை தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகளுக்கிடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள்…