வெளியில் கசிந்தன இலங்கை மத்திய வங்கியின் இரகசியத் தரவுகள்!

Posted by - October 14, 2016
இலங்கை மத்திய வங்கி வசமிருந்த இரகசியத் தரவுகள் வெளியில் கசிந்தமை தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு இரகசியப் பொலிஸாரிடம் மத்திய…

தமிழ் அரசியல் கைதிகள் மைத்திரிக்குக் கடிதம்!

Posted by - October 14, 2016
வழக்குகளை துரிதப்படுத்தும் நோக்கில் அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட விசேட நீதிமன்றங்கள் மீது விரக்தியுற்ற தமிழ் அரசியல் கைதிகள் சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால…

புலம் பெயர்ந்த ஈழத் தமிழர் அவுஸ்திரேலிய இராணுவ மேஜர்

Posted by - October 14, 2016
புலம் பெயர்ந்த ஈழத் தமிழர் ஒருவர் அவுஸ்திரேலிய இராணுவத்தினால் இந்த வாரம் மேஜராகத் தரமுயர்த்தப்பட்டார். லவன் என அழைக்கப்படும் சேரலாதன்…

இராணுவத்தினரைப் பாதுகாக்கும் நிலைப்பாட்டிற்கு அரசாங்க மருத்துவர்கள் வரவேற்பு

Posted by - October 14, 2016
உயர்நிலை இராணுவத்தினரைப் பாதுகாக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின்நிலைப்பாட்டை அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் வரவேற்றுள்ளது.

தரம் ஐந்து புலமைப் பரிசில் பெறுபேற்றின் அடிப்படையில் பாடசாலைகளில் அனுமதி வழங்கும் நடைமுறை ரத்து?

Posted by - October 14, 2016
தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் பிரபல பாடசாலைகளில் அனுமதி வழங்கும் நடைமுறையை ரத்து செய்வது குறித்து…

ஒருவர் பட்டதாரியாகி 6 மாதத்துக்குள் அரசாங்கத்தில் வேலை – ரணில்!

Posted by - October 14, 2016
பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்று வெளியேறும் ஒரு பட்டதாரி, வெளியில் வந்து ஆறு மாதத்துக்குள் அரசாங்கத்தின் ஏதாவது ஒரு துறையில்…

மத்திய வங்கி மோசடி விவகாரம் – அறிக்கைக்கு பிரதமர் பணிப்பு

Posted by - October 14, 2016
மத்திய வங்கி முறிகள் விநியோக விவகாரம் மீண்டும் தலைதூக்கியுள்ள நிலையில் குறித்த நிறுவனம் தொடர்பிலான முழுமையான அறிக்கையை பிரதமர் ரணில்…

3 தொகுதிகளுக்கான தேர்தல் திகதி அடுத்த வாரம் அறிவிப்பு

Posted by - October 14, 2016
திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, தஞ்சையில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தல் திகதி அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.…

முதலமைச்சர் உடல்நலக் குறைவால் திரும்பிய வரலாறு: 32 ஆண்டுகளுக்கு பின் நிதியமைச்சரிடம் தமிழக ஆட்சி

Posted by - October 14, 2016
முதலமைச்சர் ஜெயலலிதாவின் இலாக்காக்கள் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதால் தமிழக ஆட்சி நிர்வாகம் 32 ஆண்டுகளுக்கு பின் நிதிஅமைச்சரிடம் சென்றுள்ளது. 1984ஆம் ஆண்டு…