ஜனாதிபதி மைத்திரி இந்தியா செல்கிறார்.

Posted by - October 15, 2016
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியா செல்கின்றார். பிரிக்ஸ் மாநாடு இந்தியாவில் இன்று ஆரம்பமாகவுள்ளது. 8வது…

மைத்திரியின் கருத்தை கண்டிக்கிறார் – மனோ கணேசன்

Posted by - October 15, 2016
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கடந்த தினத்தில் ஆற்றிய உரை மிகவும் பாரதூரமானது என்று அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இந்தநிலையில்,…

லசந்த படுகொலை ஹெந்தவிதாரணவிடம் 6 மணிநேரம் விசாரணை!

Posted by - October 15, 2016
சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பாக, சிறிலங்காவின் முன்னாள் இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கபில…

நாட்டின் தேசிய பாதுகாப்பே முக்கியம் யாழில் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தர

Posted by - October 15, 2016
நாட்டில் இலஞ்ச, ஊழர் மற்றும் சமூக விரோத குற்றங்களை அடியோடு இல்லாதொழித்து தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்திக் கொள்வதே எமது நோக்கம்…

ஊடக சுதந்திரத்தை உறுதி செய்யக் கோரி யாழில் 19 ஆம் திகதி போராட்டம்

Posted by - October 15, 2016
வடக்கு, கிழக்கில் உள்ள அணைத்து ஊடக அமைப்புக்களும் ஒன்றிணைந்து ஊடக சுதந்திரம் தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மொபெரும் கண்டன…

சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் கொலை 4 பொலிஸாருக்கு விளக்கமறியல்

Posted by - October 14, 2016
திருட்டு குற்றச்சாட்டில்கைது செய்யப்பட்டு சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞர் சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில்…

தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக யாழ்.பல்கலைக்கழகத்திலும் போராட்டம் (படங்கள் இணைப்பு)

Posted by - October 14, 2016
மலையக தோட்டத் தொழிலாளர்கள் மேற்கொண்டுவரும் சம்பள உயர்வு கோரிக்கை போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் முகமாக யாழ்.பல்கலைக்கழக சமூகத்தினரும் இன்று போராட்டத்தில்…

ஈழப்போருக்கு ஏவுகணை வாங்கிய குற்றச்சாட்டுக்கு தண்டனை குறைப்பு!

Posted by - October 14, 2016
விடுதலைப்புலிகளுக்கு ஏவுகணை பெற்றுக்கொடுக்க முயன்ற  குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இலங்கையை பிறப்பிடமாக கொண்ட கனேடியர்கள் மூவருக்கான 25 வருட…

ஊடகவியலாளர் சந்திப்பை இரத்து செய்தார் ரணில்

Posted by - October 14, 2016
அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் விளக்கமளிக்க ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஐக்கிய தேசிய கட்சி ஏற்பாடு…