பதவி விலகுவேன்- அமைச்சர் பழனி திகாம்பரம் சூளுரை

Posted by - October 17, 2016
தொழிலாளர்களின் சம்பள உயர்வுக் கோரிக்கையான ஆயிரம் ரூபாய்க்கு தனது அமைச்சு பதவி தடையாக இருக்குமானால் மக்களுக்காக பதவியை துறக்கவும் தான்…

மக்களின் வாழும் உரிமையை உறுதிப்படுத்தியுள்ள தேசிய அரசாங்கம்- மங்கள சமரவீர

Posted by - October 17, 2016
தற்போதைய தேசிய அரசாங்கம் குறுகிய காலத்திற்குள் மக்களின் வாழும் உரிமையை உறுதிப்படுத்தியுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இலங்கையில்…

அமெரிக்க தடகள வீரர் டைசன் கே-வின் மகள் சுட்டுக் கொலை

Posted by - October 17, 2016
அமெரிக்க தடகள வீரர் டைசன் கே-வின் 15 வயது கொண்ட மகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.அமெரிக்காவை சேர்ந்த பிரபல தடகள…

பிரேசில் சிறைக்குள் பயங்கர மோதல்: 25 பேர் கொடூரமான முறையில் படுகொலை

Posted by - October 17, 2016
பிரேசில் நாட்டின் ரோராய்மா மாநிலத்தில் உள்ள சிறைக்குள் இரு கோஷ்டிகளுக்கு இடையில் வெடித்த மோதலில் 25 பேர் கொடூரமான முறையில்…

2 ஆயிரம் ஆண்டு பழமையான மாதாவின் திருஉருவப்படம்

Posted by - October 17, 2016
கோவைக்கு கொண்டு வரப்பட்ட 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மாதாவின் திருஉருவப்படத்தை ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பார்வையிட்டு பிரார்த்தனை செய்தனர்.ஏசு கிறிஸ்து…

மக்கள் நலனுக்காக தே.மு.தி.க.வுடன் இணைந்து போராடுவோம்

Posted by - October 17, 2016
அவசியம் ஏற்பட்டால் மக்கள் நலனுக்காக தே.மு.தி.க.வுடன் இணைந்து போராடுவோம் என விஜயகாந்தை சந்தித்த பின் சு.திருநாவுக்கரசர் கூறினார்.அவசியம் ஏற்பட்டால் மக்கள்…

சிகிச்சை அளித்த டாக்டர்களிடம் ஆங்கிலத்தில் பேசிய ஜெயலலிதா

Posted by - October 17, 2016
உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், சிகிச்சை அளித்த டாக்டர்களிடம் முதல்- அமைச்சர் ஜெயலலிதா ஆங்கிலத்தில் பேசினார். அப்போது, “நீங்கள்…