இராணுவத்தினருக்கு எதிரான போர்குற்ற விசாரணைக்கு எப்போதும் இடமில்லை – மைத்திரி

Posted by - October 17, 2016
விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த இராணுவம் உட்பட அரச படையினருக்கு எதிராக எந்த அடிப்படையிலும் சட்ட நடவடிக்கை…

வவுனியாவில் இலகு கடன் நிறுவனங்களுக்கெதிராக ஆர்ப்பாட்டம்(காணொளி)

Posted by - October 17, 2016
வவுனியாவில் நுண் நிதி இலகு கடன் நிறுவனங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டுள்ளது. வவுனியாவில் நுண் நிதி இலகு கடன் வழங்கும்…

வவுனியா தமிழரசுக் கட்சியின் கூட்டத்தில் சலசலப்பு (காணொளி)

Posted by - October 17, 2016
வவுனியாவில் தமிழ் அரசு கட்சியினரின் கூட்டம் நேற்று வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள தமிழ் அரசுக் கட்சியின் அலுவலகத்தில் வடக்கு மாகாண…

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் பிடியில் உள்ள மொசூல் நகரை மீண்டும் கைப்பற்ற இராணுவ நடவடிக்கைகள் ஆரம்பம்

Posted by - October 17, 2016
ஈராக்கில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் பிடியில் உள்ள மொசூல் நகரை மீண்டும் கைப்பற்ற இராணுவ நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஈராக்கின் பிரதமர் ஹெய்டர்…

கிளி கோணாவிலில் குடிநீருக்குத் தட்டுப்பாடு

Posted by - October 17, 2016
கிளிநொச்சி கரைச்சிப்பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள கோணாவில் பகுதியில் உள்ள மக்கள் தற்போதைய வரட்சி காரணமாக தமக்கான குடிநீர்…

லசந்த விக்கிரமதுங்கவின் கொலைக்கு உத்தரவிட்டவர் தொடர்பில் விசாரணை அவசியம் – ஜேவிபி

Posted by - October 17, 2016
ஊடகவியாளர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலைக்கு உத்தரவிட்டவர் தொடர்பில் விசாரணை அவசியம் என்று ஜேவிபி வலியுறுத்தியுள்ளது. ஜேவிபியின் பிரசார செயலர் விஜித…

இனப்பிரச்சினை தீர்வு – தொடர்ந்துவரும் துரோகம் – கிழக்கு மாகாண முதலமைச்சர்

Posted by - October 17, 2016
இனப் பிரச்சினைக்கான தீர்வு என்பது வரலாற்றில் தீர்வின்றித் தொடர்ந்து வருகின்ற ஒரு துரோகமாகும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ்…

முல்லைத்தீவு கரைதுறைப்பற்றில் நிறைவு செய்யப்பட வேண்டிய பல தேவைகள் நிலுவையில்

Posted by - October 17, 2016
முல்லைத்தீவு கரைதுரைப்பற்;று பிரதேச செயலர் பிரிவின் இவ்வாண்டில் பல்வேறு தேவைகள் நிறைவு செய்யப்பட்ட வேண்டியுள்ளதாக பிரதேச செயலகத்தின் புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

இலங்கை, இந்திய நாடுகள் ஒத்துழைப்புடன் செயற்படுவது அவசியம் -அமரிக்கா

Posted by - October 17, 2016
இந்து சமுத்திரத்தின் பாதுகாப்பு உலக பொருளாதார ஸ்திரதன்மையுடன் தொடர்பு கொண்டுள்ள நிலையில் இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகள்…

முள்ளிவாய்க்காலில் படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்க மக்கள் கோரிக்கை

Posted by - October 17, 2016
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் கடற்படையினர் வசமுள்ள 617 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனகோரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால்…