முல்லைத்தீவு கொக்குளாய் பகுதியில் தமிழ் மீனவர்கள் மீது தாக்குதல்

Posted by - October 21, 2016
முல்லைத்தீவு கொக்குளாய் முகத்துவராத்தை அண்மித்த பகுதியில் மீனவர்கள் மீது இடம்பெற்ற தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு சட்டரீதியான  நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என…

ஈராக்: மின் உற்பத்தி நிலையம் மீது தற்கொலைப்படை தாக்குதல்

Posted by - October 21, 2016
ஈராக் நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள மின்சார உற்பத்தி நிலையம் மீது இன்று தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் 16…

யாழ்.வைத்தியசாலை படுகொலையின் 29ஆம் ஆண்டு நினைவு (படங்கள்)

Posted by - October 21, 2016
யாழ்ப்பாண வைத்தியசாலையில் 1987 ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் 29 ஆம் ஆண்டு நினைவு தினம்…

அமெரிக்காவின் புகழ் பெற்ற அதிபராக ஹிலாரி திகழ்வார்- ஒபாமா

Posted by - October 21, 2016
அமெரிக்காவின் புகழ்பெற்ற அதிபராக ஹிலாரி கிளிண்டன் திகழ்வார் என ஒபாமா புகழாரம் சூட்டினார்.அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக…

பிரசவ விடுப்பு எடுத்ததால் பணி நீக்கம் செய்யப்பட்ட பெண்ணுக்கு மேனகா காந்தி நடவடிக்கையால் மீண்டும் வேலை

Posted by - October 21, 2016
பிரசவ விடுப்பு எடுத்ததால் பணி நீக்கம் செய்யப்பட்ட பெண்ணுக்கு மேனகா காந்தி நடவடிக்கையால் மீண்டும் வேலை கிடைத்தது.டெல்லியை அடுத்த நெய்டாவில்…

2017 வரவு செலவுத்திட்டத்தில் ஜனாதிபதிக்கும்,பாதுகாப்பு அமைச்சுக்கும் அதிக நிதி ஒதுக்கீடு

Posted by - October 21, 2016
நிதியமைச்சர் ரவி கருணாநாயக்காவால் நேற்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில், ஜனாதிபதிக்கும், பாதுகாப்பு அமைச்சிற்கும் அதிக நிதி ஒதுக்கீடு…

ஜப்பானை தாக்கிய நிலநடுக்கத்தால் பலர் காயம்

Posted by - October 21, 2016
ஜப்பான் நாட்டை இன்று தாக்கிய 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் பலர் காயமடைந்ததாகவும், மின்சேவை பாதிப்பால் புல்லட் ரெயில்கள் ரத்து…

மைத்திரி விரைவில் யாழ்ப்பாணத்துக்குப் பயணம்!

Posted by - October 21, 2016
வலி.வடக்கில் விடுவிப்பதற்கு இனங்காணப்பட்ட 750 ஏக்கர் காணிகளும் இம்மாத இறுதிக்குள் உரிமையாளர்களிடம் கையளிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

சிறீலங்காவில் பௌத்த மதத்தை அழிக்கும் முயற்சியில் அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ,ஏ!

Posted by - October 21, 2016
சிறீலங்காவில் தேரவாத பௌத்த மதத்தையும் அதன் வணக்கஸ்தலங்களையும் அழிக்கும் முயச்சியில் அமெரிக்காவின் உளவுத் துறையான சிஐஏ ஈடுபட்டுள்ளதாக மல்வத்துப்பீட துணை…

வடக்கு மாகாணத்தில் படையினர் குறைக்கப்பட்டு, அரசாங்கம் நல்லிணக்க முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்

Posted by - October 21, 2016
வடக்கு மாகாணத்தில் படையினர் குறைக்கப்பட்டு, அரசாங்கம் நல்லிணக்க முயற்சிகளை மேற்கொள்ளவேண்டுமென ஐநாவின் சிறுபான்மையினருக்கான சிறப்பு அறிக்கையாளர் றிட்டா ஐசக் வலியுறுத்தியுள்ளார்.