குருகுலபிதா அப்புஜீயின் நூற்றாண்டு விழா கிளிநொச்சியில் இன்று(காணொளி)

Posted by - October 21, 2016
குருகுல பிதா அப்புஜீயின் நூற்றாண்டு விழா கிளிநொச்சியில் இன்று நடைபெற்றது.குருகுல பிதா என எல்லோராலும் அழைக்கப்படும் அப்புஐPயின் நூறாவது ஜனனதின…

பனாமா பத்திர விவகாரம் – நவாஸ் ஷெரீஃபிற்கு உயர் நீதிமன்றம் அழைப்பு

Posted by - October 21, 2016
பனாமா பத்திரம், ஊழல் விவகாரம் தொடர்பில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபை அந்த நாட்டு உயர் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.…

மட்டக்களப்பு அபிவிருத்திக்குழுவில் றிசாத்பதியூதினை இணைக்க முடியாது-சீ.யோகேஸ்வரன்(காணொளி)

Posted by - October 21, 2016
அமைச்சர் றிசாத்பதியூதினை மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவில் இணைக்கும் நடவடிக்கைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு கடுமையான கண்டனத்தினை தெரிவித்துள்ளதுடன் அவ்வாறு அவர்…

அலப்போவில் யுத்தக்குற்றங்கள் – விசாரணை நடத்துமாறு மனித உரிமை ஆணையம் வேண்டுகோள்

Posted by - October 21, 2016
சிரியாவின் முக்கிய நகரான அலப்போவின் கிழக்கு பகுதியில் சிரியாவின் அரசு படைகளால் மேற்கொள்ளப்பட்டுவரும் தாக்குதல்களால் பாரிய அளவில் குற்றங்கள் இழைக்கப்படுவதாக…

மாணவர்கள் கொலைச் சம்பவம் – மைத்திரியும் சம்பந்தனும் நேரில் சந்திப்பு

Posted by - October 21, 2016
யாழ். நகரில் இரு இளைஞர்களின் மரணம் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை எதிர்க்கட்சித் தலைவர் நேரில்…

2017 வரவு செலவுத்திட்டத்தை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்-லஹிரு வீரசேகர

Posted by - October 21, 2016
2017ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தவேண்டியுள்ளதாக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் லஹிரு வீரசேகர…

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு-5 பொலிஸார் கைது(காணொளி)

Posted by - October 21, 2016
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று நேற்று இரவு யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில்…

ஜனாதிபதியின் கருத்து கண்டிக்கத்தக்கது-ஜோசப் ஸ்டாலின்

Posted by - October 21, 2016
கடந்த வாரம் ஜனாதிபதி ஊழல் மோசடி தொடர்பாகத் தெரிவித்த கருத்தை தாம் வன்மையாகக் கண்டிப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர்…

நீதியுடன் செயற்படும் அரச அதிகாரிகளுக்கு அச்சநிலை-விக்ரமபாகு கருணாரட்ண

Posted by - October 21, 2016
நாட்டின் நீதித்துறையில் குற்றங்களைக் கண்டறிந்து அதனை நீதிமன்றுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகளுக்கு அச்ச நிலை தோன்றியுள்ளதாக நவசமசமாஜக் கட்சியின்…

47 அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கான விலை நிர்ணய வர்த்தமானி அறிவித்தல்

Posted by - October 21, 2016
47 அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கான விலை நிர்ணய வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்பட உள்ளது. இன்று நள்ளிரவு இந்த வர்த்தமானி…