பாடப் புத்தகங்களில் எங்களுடைய வரலாறுகள் திரிபுபடுத்தப்பட்டு அல்லது மழுங்கடிக்கப்பட்டு வருகிறது- புதுக்குடியிருப்புப் பிர தேச செயலர்

Posted by - October 22, 2016
பாடப் புத்தகங்களில் எங்களுடைய வரலாறுகள் திரிபுபடுத்தப்பட்டு அல்லது மழுங்கடிக்கப்பட்டு வருவதாக புதுக்குடியிருப்புப் பிர தேச செயலர் ம.பிரதீபன் தெரிவித்துள்ளார்.அத்துடன், எங்களுடைய…

எல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 9 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

Posted by - October 22, 2016
தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமில்லாதவாறு திருப்புமுனையினை ஏற்படுத்தி தமிழீழ தேசியத்தலைவர் அவர்களால் எல்லாளனை சிங்களவர்களுக்கு காட்டிய நாள்.தமிழ் மக்களின்விடுதலைப்…

சிங்கள பேரினவாத அரசின் ஈழத்தமிழர்கள் மீதான இனப்படுகொலை எண்ணத்தையே மாணவர்களின் மீதான படுகொலை சுட்டிக்காட்டுகின்றது .

Posted by - October 22, 2016
தமிழர் தாயகத்தில், யாழ் நகரில் நேற்றைய தினம் அதிகாலை 23 வயதுடைய உயர்கல்வி மாணவன் நடராசா கஜன் மற்றும் 24…

இன்னொரு பாகிஸ்தானாக மாறும் சிறிலங்காவும் இந்தியாவின் கரிசனையும் – உபுல் ஜோசப் பெர்னான்டோ

Posted by - October 22, 2016
அவன்கார்ட் ஊழல் வழக்குத் தொடர்பில் கோத்தபாய ராஜபக்ச மற்றும் கடற்படைத் தளபதிகளுக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டமை தவறானது…

எனது வங்கிப்பணம் முழுவதையும் நோயாளிகளுக்கு வழங்குகிறேன் -மகிந்த ராஜபச்க

Posted by - October 22, 2016
இரண்டு ஆண்டுகளாக ஆராய்ந்துகொண்டிருக்கும் தனது வங்கிக் கணக்கில் உள்ள பணம் முழுவதையும் இலங்கையின் மருத்துவ துறைக்கு வழங்க தான் தயாராக…

அனுராதபுரம் – போலி நாணயங்களுடன் இருவர் கைது

Posted by - October 22, 2016
போலி நாணயத் தாள்களுடன் நேற்றைய தினம் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம், அனுராதபுரத்தில் இடம்பெற்றுள்ளது.

யாழ். பல்கலை மாணவர்கள் பலி- 5 பொலிசார் கைது

Posted by - October 22, 2016
யாழ்ப்பாணம் கொக்குவில் குளப்பிட்டி சந்திப் பகுதியில் வியாழக்கிழமை நள்ளிரவு 11.50 மணியளவில்  மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் கூட்டுச் சம்பவத்தில்  யாழ் பல்கலைக்கழக…

இன்று ஊடகவியலாளர் அஸ்வினின் இறுதி அஞ்சலி

Posted by - October 22, 2016
கடந்த மாதம் 22ம் திகதி உக்கிரன்  நாட்டில் அஸ்வின் உயிரிழந்து இருந்தார். அவரின் பூதவுடல் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு சனிக்கிழமை மாதகலில்…

புழல் ஜெயிலில் 12 கைதிகள் 2-வது நாளாக உண்ணாவிரதம்

Posted by - October 22, 2016
புழல் ஜெயிலில் 12 கைதிகள் 2-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் உண்ணாவிரதத்தை கைவிட மறுத்தனர்.