மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கு நீதி கோரி வடக்கு முழுவதும் பூரண ஹர்த்தால்

Posted by - October 25, 2016
யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கு நீதி கோரி இன்றைய தினம் வடக்கு முழுவதும் பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்க ஆரம்பிக்கப்பட்டுள்ளது.. யாழ்.நகர்…

சுட்டுக்கொல்லப்பட்ட யாழ் பல்கலை மாணவன் சுலக்சன் நடித்த நகைச்சுவை குறும்படம் (காணொளி)

Posted by - October 24, 2016
சுட்டுக்கொல்லப்பட்ட யாழ் பல்கலை மாணவன் சுலக்சன் நடித்த நகைச்சுவை குறும்படமென்று தற்போது சமுகவலைய தளங்களில் பலராலும் பார்வையிட்டு வருகின்றது. அப்…

உயிரிழந்த பல்கலை மாணவர்களுக்கு நீதிகோரி வவுனியாவில் போராட்டம்(காணொளி)

Posted by - October 24, 2016
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுக்கு நீதி கோரி வவுனியாவில் இன்று போராட்டம் நடைபெற்றது. யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாக மாணவர்கள் இன்று…

பல்கலை மாணவர்கள் கொலை-கிளிநொச்சியில் கண்டனப் போராட்டம்(காணொளி)

Posted by - October 24, 2016
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் கொலையைக் கண்டித்து கிளிநொச்சியில் பேரணி ஒன்று நடாத்தப்பட்டுள்ளது. யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் கொலையைக் கண்டித்து கிளிநொச்சியில், பொது…

யாழ் மாவட்ட செயலகம் பல்கலை மாணவர்களால் முற்றுகை-(காணொளி) பல்கலை மாணவர் ஒன்றியத் தலைவரின் கருத்தும் காணொளியில் இணைப்பு

Posted by - October 24, 2016
யாழ்ப்பாண மாவட்ட செயலகம் மற்றும் ஆளுநர் செயலகம் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் இன்று காலை முற்றுகையிடப்பட்டது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள்…

சீ.எஸ்.எனின் அனுமதி பத்திரம் ரத்து

Posted by - October 24, 2016
சீ.எஸ்.என். வலையமைப்பின் ஒளிப்பரப்பு அனுமதி பத்திரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் நிமல் போப்பகே…

அர்ஜூன் அலோசியஸ் உள்ளிட்ட பணிப்பாளர் சபையினை கைது செய்யுமாறு கோப் குழு பரிந்துரை

Posted by - October 24, 2016
அர்ஜூன் அலோசியஸ் உள்ளிட்ட பணிப்பாளர் சபையினை கைது செய்யுமாறு கோப் குழு பரிந்துரை மத்திய வங்கியின் பிணை முறி விடயம்…

பேர்முடா முக்கோண மர்மம் தீர்ந்தது?

Posted by - October 24, 2016
உலகில் உள்ள மர்மங்களில் முக்கியமான கூறப்படும் பேர்முடா முக்கோணம் குறித்த மர்மம் தீர்க்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அத்திலாந்திக் சமுத்திரத்தின் பேர்முடா,…

ஒடிசாவில் மாவோயிஸ்ட்டுகள் பலி

Posted by - October 24, 2016
இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 21 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். இந்திய ஊடகங்கள் இதனைத் தெரிவிக்கின்றன. ஒடிசா – ஆந்திரா…