வழமைக்குத் திரும்பியது யாழ்ப்பாணம்(காணொளி)

Posted by - October 26, 2016
அண்மையில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களின் கொலைக்கு நீதிகோரி நேற்றையதினம் வடக்கில் பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டு அனைத்து சேவைகளும்…

தோட்டத்தொழிலாளர்களுக்கு கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் விளக்கப்படவில்லை-அருட்தந்தை சக்திவேல்(காணொளி)

Posted by - October 26, 2016
கூட்டு ஒப்பந்தத்தில் அடக்கப்பட்டுள்ள விடயங்கள் குறித்து தோட்டத்தொழிலாளர்களுக்கு விளக்கமளிக்கப்படாத செயற்பாடு மனித உரிமையை மீறும் செயல் என்று அரசியல் கைதிகளை…

யாழ் சாவகச்சேரியில் தடுக்கப்பட்ட வெளிமாவட்ட வர்த்தகர்கள் (காணொளி)

Posted by - October 26, 2016
யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகரசபையில் இன்று வெளிமாவட்ட வர்த்தகர்கள் வியாபார நடவடிக்கையில் ஈடுபட முனைந்தபோது அப்பகுதி வர்த்தகர்களால் தடுத்து நிறுத்தப்பட்டனர். தீபாவளியை…

நாட்டில் அபாயகரமான சூழல் உருவாகும் வாய்ப்புள்ளது-சாகல

Posted by - October 26, 2016
நல்லிணக்கத்திற்கான பயணத்தின் போது வடக்கில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அசம்பாவிதமாக ஒரு சம்பவம் நேர்ந்துள்ளதாக சட்டம், ஒழுங்கு மற்றும்…

இன்று உலக தற்கொலை தவிர்ப்பு தினம்

Posted by - October 26, 2016
உலக தற்கொலை தவிர்ப்பு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. “இணையுங்கள், தொடர்பு கொள்ளுங்கள் மற்றும் பாதுகாப்பு வழங்குங்கள்” என்ற தொனிப்பொருளில் இம்முறை…

பல்கலை மாணவர்களை பொலிஸார் சுட்டுக் கொண்ட இடத்தில் இருந்து தோட்டாவின் கோது மீட்பு (படங்கள் இணைப்பு)

Posted by - October 26, 2016
எங்கு நிலை கொண்டு மோhட்டார் சைக்கிலில் சென்ற பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடாத்தினார்கள் இன்று புதன்கிழமை…

மஹிந்தவின் பிறந்த நாளன்று புதிய கட்சி ஆரம்பம்

Posted by - October 26, 2016
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பிறந்த நாள் அன்று புதிய அரசியல்கட்சி ஆரம்பிக்கப்பட உள்ளது. கூட்டு எதிர்க்கட்சியினால் இந்த புதிய…

மாணவர்களை கொலை செய்த 5 பொலிஸாரும் சம்பவ இடத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்

Posted by - October 26, 2016
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் சுடப்பட்ட கொக்குவில், குளப்பிட்டிப் பகுதிக்கு, துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள, 5 பொலிஸாரும் இன்று…

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கொல்லப்பட்ட இடத்திற்கு அருகில் ரவை கோது மீட்பு

Posted by - October 26, 2016
யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில்உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ச ம்பவம் நடைபெற்ற குளப்பிட்டி பகுதியில்தடயவியல் பொலிஸார் இன்று(26)…

யாழில் பாதாள உலகக் குழுக்கள்?

Posted by - October 26, 2016
யாழ்ப்பாணத்தில் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகள் உயர்வடைந்துள்ளதாக புலனாய்வுப் பிரிவினரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் யாழ்ப்பாணத்தில் பாதாள உலகக்குழுக்களின்…