ஹெரோயினுடன் இந்திய மீனவர்கள் கைது Posted by தென்னவள் - October 27, 2016 சிலாவத்துறை, அரிப்பு கடற்பரப்பில் வைத்து இந்திய மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.
வட மாகாண பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறைகள் இரத்து Posted by தென்னவள் - October 27, 2016 வட மாகாணத்தில் கடமையாற்றும் பொலிஸ் உயரதிகாரிகள் சகலரினதும் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த விசேட பொலிஸ் அறிவிப்பை வடமாகாணத்துக்கு பொறுப்பான…
‘அப்பாவி மக்களை கொலை செய்யாதே’ : மலையகத்தில் கவனயீர்ப்பு போராட்டம் Posted by தென்னவள் - October 27, 2016 யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் உயிரிழப்பு சம்பவத்திற்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், சம்பவத்தை கண்டித்தும் மலையகத்தில் லிந்துலை ஹென்போல்ட் தோட்டத்தில் பொதுமக்களும்,…
தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மீது தாக்குதல் எதிரிகளுக்கு பகிரங்க பிரயாணை Posted by கவிரதன் - October 27, 2016 தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் பரப்புரைகளுக்காக ஊர்காவற்றுறை சென்ற வேளை இடைமறித்து நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான வழக்கின் முதல் இரண்டு…
யாழ்.பல்கலை மாணவர்கள் சுட்டுக் கொலை குற்றப் புலனாய்வு தீவிர விசாரணை Posted by கவிரதன் - October 27, 2016 யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மீது துப்பாக்கிப் சூடு நடாத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கொழும்பில் இருந்து வருகைதந்துள்ள குற்றப் புலனாய்வு…
பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தி குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் – சம்பந்தன Posted by கவிரதன் - October 27, 2016 பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட்டு உண்மையான குற்றவாளிகள் சட்டரீதியாக…
83 போல் மோசமான நிலைமை உருவாகும் அபாயம் – தினேஸ் குணவர்தன தெரிவித்தார். Posted by கவிரதன் - October 27, 2016 1983ஆம் ஆண்டில் இன்றுள்ளது போன்ற மோசமான பின்னணியிலே நாட்டின் பெரும் குழுப்ப நிலை உருவானது. அரசாங்கம் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த…
ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளிக்க ‘எய்ம்ஸ்’ டொக்டர்கள் மீண்டும் வருகை Posted by கவிரதன் - October 27, 2016 முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்பலோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு பிரபல லண்டன் டொக்டர்…
அதிசயம் நடந்துவிட்டது – ஜெயலலிதா குணமடைந்து விட்டார் – சுப்ரமணியன் சுவாமி டுவீட் Posted by கவிரதன் - October 27, 2016 தமிழக முதல்வர் ஜெயலலிதா சுய நினைவுக்குத் திரும்பிவிட்டார். விரைவில் வீடு திரும்புவார் என்று பாஜக எம்.பி. சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.…
சென்னையில் சுடச்சுட உடும்பு இரத்தம் விற்பனை Posted by கவிரதன் - October 27, 2016 சென்னை எம்.ஜி.ஆர். நகரில் உடும்பை கொன்று அதன் இரத்தத்தை 5000 விற்பனை செய்யும் வீடியோ காட்சிகள் சமூக வளைதளங்களில் வெளியாகி…