அனர்த்த அபாயக் குறைப்பு கலந்துரையாடல் மட்டக்களப்பில்(காணொளி)

Posted by - November 3, 2016
மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள அனர்த்தம் அபாய குறைத்தல் தொடர்பான கலந்துரையாடல் இன்று மட்டக்களப்பு மண்முனை மேற்கு…

பிரிகேடியர் சுப தமிழ்செல்வன் அவர்களின் உரைகளின் தொகுப்பு – யேர்மன் மொழியில்

Posted by - November 3, 2016
தமிழீழ அரசியல்துறை பொறுப்பாளர் பிரிகேடியர் சுப தமிழ்செல்வன் அவர்களின் ஒன்பதாவது ஆண்டு நினைவு நாளொட்டி அவர்களின் உரைகளின் தொகுப்பு ஒன்றை…

இனப்பிரச்சினைக்கான தீர்வு இழுத்தடிக்கப்பட்டால் நாடு ஆபத்தில் செல்லும் : நஸீர்

Posted by - November 3, 2016
இந்த நாட்டின் இனப்பிரச்சினைக்கு உரிய அரசியல் தீர்வு வழங்கப்படாமல் இழுத்தடிப்பு செய்யப்படுமாயின், அது இந்த நாட்டை ஆபத்தில் தள்ளும் என…

ஆடம்பர கார்களில் மிருகங்களை கடத்தும் மர்மகும்பல்!

Posted by - November 3, 2016
சிலாபம் – முந்தல் பிரதேசத்தில் ஆடுகளை திருடி அவற்றை கறுப்பு கண்ணாடியுடன் கூடிய ஆடம்பர ஹைபிரைட் கார்களில் கொழும்புக்கு கடத்திச்…

வெள்ளை வேன் கடத்தலானது சனல் 4 வினதும் புலம்பெயர் தமிழ் அமைப்புகளினதும் கட்டுக்கதையாம்

Posted by - November 3, 2016
வெள்ளை வேன் கடத்தலானது செனல் 4 வினதும் புலம்பெயர் தமிழ் அமைப்புகளினதும் கட்டுக்கதை என நடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன…

மஹிந்த அரசின் மாற்று வடிவமே நல்லாட்சி அரசு

Posted by - November 3, 2016
நல்லாட்சியில் இடம்பெறும் முஸ்லிம்களுக்கு எதிரான கோஷங்கள் அதிகரிப்பு குறித்து கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வர் ஊடக அறிக்கை ஒன்றினை…

லசந்த கொலை – உரிமை கோரியவரின் சடலம் மீண்டும் புதைக்கப்பட்டது!

Posted by - November 3, 2016
சன்டே லீடர் பத்திரிகையின் ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவை நானே கொலை செய்தேன் என்று உரிமை கோரி தனது வீட்டில் தூக்கிட்டு…

இளம் தாயும் இரண்டரை வயது குழந்தையும் சடலங்களாக கிணற்றில் இருந்து மீட்பு!

Posted by - November 3, 2016
வவுனியா ஓமந்தை புதிய வேலர் சின்னக்குளத்தைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் இரண்டரை வயதுடைய ஆண்குழந்தையுடன் கிணறு ஒன்றில் இருந்து…

என் தலைமையில் ஆவா குழுவா? – கோத்தபாய!!

Posted by - November 3, 2016
வடக்கில் செயற்படும் ஆவா குழு, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவினால் செயற்படுத்தப்படுவதாக அமைச்சர் ராஜித சேனாரட்ன நேற்று தெரிவித்திருந்தார்.

கிளி. பொதுச்சந்தையில் தீக்கிரையான கடைகளின் உரிமையாளர்களுக்கு இழப்பீடு

Posted by - November 3, 2016
கிளிநொச்சி பொதுச்சந்தையில் அண்மையில் தீக்கிரையான 122 கடைகளின் உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.