கிளிநொச்சி மாவட்டத்தின் பின்தங்கிய கிராமங்களில் உள்;ள பெருமளவான வீதிகள் புனரமைக்கப்படாமையினால், கிராமங்களிலும் நகரை அண்மித்த பகுதிகளிலும் வாழும் மக்கள் தமது…
ஆனையிறவு உப்பளத்தை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனையிறவு உப்பளத்தை தனியார் மயமாக்குவதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக வெளியான செய்திகளை அடுத்து,…
ஒருகொடவத்தை கொள்கலன் பிரிவிலுள்ள கொள்கலனொன்றிலிருந்து 200 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான கொக்கேன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. சுமார் 200 கிலோகிராம்…
கிளிநொச்சிப்பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி அரச சீல் சாராயத்தினை விற்பனை செய்த மற்றும் உடமையில் வைத்திருந்த பெண்ணுக்கு பத்தாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.…
கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் கீழ் உள்ள கமக்கார அமைப்புக்களின் கணக்குகள் உரிய முறையில் மீளாய்வு செய்யப்படவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.…
எங்களை நினைவில் வைத்திருங்கள்…. நாங்கள் மரணத்தைத் தழுவுவது எதற்காக என்பதை நினைவில் வைத்திருங்கள்…. மலர்வளையங்களைக் காட்டிலும் நினைவுச் சின்னங்களைக் காட்டிலும்…