ஒற்றையாட்சிக்குள் தீர்வு, வடகிழக்கு இணைப்பு இல்லை : சுரேஸ் பிரேமச்சந்திரன்

Posted by - December 28, 2016
ஒற்றையாட்சிக்குள் தீர்வு, வடகிழக்கு இணைப்பு இல்லை. பௌத்தத்திற்கு முதலிடம் என தமிழ் மக்களின் கோரிக்கைகள் மறுதலிக்கப்படும் சந்தர்ப்பத்தில் வழிகாட்டல் குழுவில்…

பாராளுமன்றத்தில் ரத்னசிறிக்கு இறுதி அஞ்சலி

Posted by - December 28, 2016
மறைந்த முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்கவின் பூதவுடன் இன்று பாராளுமன்றத்துக்கு எடுத்துவரப்பட்டது. இதன்போது, சபாநாயகர் கரு ஜெயசூரிய, எதிர்க்கட்சித் தலைவர்…

பிரபாகரன் இன்று இருந்திருந்தால் பிரதமராகியிருப்பார்

Posted by - December 28, 2016
எங்களுடைய விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இருந்திருந்தால் இன்று அவர் பிரதமராகியிருப்பார் என சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க…

சர்வதேச அரசியலும் சமூகத் தளங்களும் – லோகன் பரமசாமி

Posted by - December 28, 2016
இங்கிலாந்திலிருந்து வெளிவரும் பத்திரிகை புலம்பெயர் தமிழ் மக்களது போராட்டத்தை Black Berry  revelolution என்ற பெயரில் அழைத்திருந்தது. ஏனெனில் அந்த…

கிளிநொச்சி தீவிபத்தில் பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கு இழப்பீடு வழங்கிவைப்பு!

Posted by - December 28, 2016
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கிளிநொச்சி சந்தைக் கட்டடத் தொகுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கு இன்று இழப்பீடு வழங்கிவைக்கப்பட்டது.

நாடாளுமன்றத் தேர்தலும் தொகுதிவாரி அடிப்படையில் நடத்தப்படும்

Posted by - December 28, 2016
நாடாளுமன்றத் தேர்தலும் தொகுதிவாரி அடிப்படையில் நடத்தப்படும் என சமூக வலுவூட்டல் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஐ.நா. சபை மக்கள் ஒன்றாகக்கூடி பொழுதுபோக்குகிற கிளப் போலாகி விட்டது: டிரம்ப்

Posted by - December 28, 2016
ஐ.நா. சபை மக்கள் ஒன்றாகக்கூடி, பேசி, நன்றாக பொழுதுபோக்குகிற கிளப் போல மாறி விட்டது என்று டொனால்டு டிரம்ப் கூறியது…