வடமாகாணத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு எதிராக 26 முறைப்பாடுகள்

Posted by - January 1, 2017
வடமாகாணத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு எதிராக, கடந்த வருடம் 26 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வடக்கு மாகாண விவசாய அமைச்சால் முத்தையன்கட்டு விவசாயிகளுக்கு உலர் உணவு வழங்கல்!

Posted by - January 1, 2017
முத்தையன்கட்டுக்குளத்தை நம்பி விவசாயத்தை மேற்கொள்ளும் 1000 பேருக்கு வரட்சி நிவாரணமாக வடமாகாண விவசாய அமைச்சு நேற்று சனிக்கிழமை (31.12.2016) உலர்…

வட மத்திய மாகாண சபை உறுப்பினராக சமந்த

Posted by - January 1, 2017
வட மத்திய மாகாண சபையில் நிலவும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர் வெற்றிடத்திற்கு என்.வி.சமந்த நியமிக்கப்பட்டுள்ளார்.

அரச வைத்தியசாலை நோயாளர்கள் தனியார் சேவையை நாடத் தடை

Posted by - January 1, 2017
இன்று முதல் அரசாங்க வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளர்களுக்கு தனியார் வைத்தியசாலைகளில் இரத்தப் பரிசோதனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.

திருவாதிரை நிகழ்வுக்கு காங்கேசன் துறைமுகத்தினூடாக சிதம்பரத்திற்கு கப்பல் மூலம் செல்வதற்கு சிறீலங்கா அரசாங்கம் தடை

Posted by - January 1, 2017
எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள திருவாதிரை நிகழ்வுக்கு காங்கேசன் துறைமுகத்தினூடாக சிதம்பரத்திற்கு கப்பல் மூலம் செல்வதற்கு சிறீலங்கா அரசாங்கம் தடை விதித்துள்ளது.

ஐஓசியிடமிருந்து எண்ணெய்க் குதங்களைப் பெறுவதற்கு இந்தியாவுடனேயே பேசவேண்டும்!

Posted by - January 1, 2017
திருகோணமலை சீனன்குடாவில், இந்திய எண்ணெய் நிறுவனமான ஐஓசியினால் நிறுவப்பட்ட மூன்று எண்ணெய்க் குதங்களை மீளப் பெறுவதற்கு சிறீலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ள…

விடுதலை வயல்களில் விதைத்துள்ள உயிர் விதைகளுக்கு உயிர் கொடுப்போம்!

Posted by - January 1, 2017
உலக விடுதலைப் போராட்டங்களுக்கெல்லாம் மகுடம் சூட்டியதாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தினை இட்டுச்சென்றதுடன் மண்ணுக்குள்ளிருந்து விடுதலை வேள்வி நடத்திவரும் மாவீரர்களின் இலட்சியக்…

அதிஷ்ட லாப சீட்டு விற்பனை முகவர்கள் போராட்டம்

Posted by - January 1, 2017
நாடளாவிய ரீதியாக பல பிரதேசங்களில் அதிஷ்ட லாப சீட்டு விற்பனை முகவர்கள் தற்போது, பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதிஷ்ட லாப…