பதவி விலகத் தயாராகும் இரு பிரதியமைச்சர்கள்? Posted by தென்னவள் - December 31, 2016 தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருக்கும் சிறீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பொன்று ஜனவரி இரண்டாம் வாரமளவில் இடம்பெறவுள்ளதென, அரசியல்…
ரத்னசிறி விக்ரமநாயகவின் இறுதிக் கிரியைகள் இன்று Posted by தென்னவள் - December 31, 2016 மறைந்த முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயகவின் இறுதிக் கிரியைகள் இன்று இடம்பெறவுள்ளன.
கூரிய ஆயுதத்தால் வைத்தியர் மீது தாக்குதல் Posted by தென்னவள் - December 31, 2016 கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை வைத்தியர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளார்.
அதிமுகவின் பொதுச் செயலராக வி.கே. சசிகலா பொறுப்பேற்றுக் கொண்டார் Posted by தென்னவள் - December 31, 2016 அதிமுகவின் பொதுச் செயலராக வி.கே. சசிகலா இன்று நண்பகல் 12.00 மணியளவில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
பாதுகாப்பற்ற ரயில் கடவை பாதுகாவலர்கள் சங்கம் Posted by தென்னவள் - December 31, 2016 இன்று காலை முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக பாதுகாப்பற்ற ரயில் கடவை பாதுகாவலர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
காணியை விடுவிக்கக் கோரி பிரார்த்தனை போராட்டம் Posted by தென்னவள் - December 31, 2016 மட்டக்களப்பு – மயிலம்பாவெளியிலுள்ள தர்ம அமைப்பு ஒன்றின் காணியில் அமைந்துள்ள பொலிஸ் காவலரணை அகற்றக்கோரி பிரதேச மக்கள் கவன ஈர்ப்பு…
அதிவேக வீதியை பயன்படுத்துவோருக்கு ஒரு நற்செய்தி Posted by தென்னவள் - December 31, 2016 நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிவேக வீதியில் பயணிக்கும் வாகனங்களுக்கான கட்டணம் குறைக்கப்படவுள்ளதாக, வீதி அபிவிருத்தி அதிகார சபை…
இஸ்ரேல் மீதான அமெரிக்காவின் விமர்சனங்களில் இருந்து விலகி நிற்கும் பிரிட்டன் Posted by தென்னவள் - December 31, 2016 இஸ்ரேல் குறித்த அமெரிக்காவின் தீவிர விமர்சனங்களில் இருந்து பிரிட்டன் விலகி நிற்பதாக தகவல்
காங்கோவில் அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு காண பேச்சுவார்த்தை Posted by தென்னவள் - December 31, 2016 காங்கோ ஜனநாயக குடியரசு அரசாங்கம் மற்றும் எதிர்க் கட்சியினர் நாட்டின் அரசியல் நெருக்கடி தொடர்பாக முக்கியமான பேச்சுவார்த்தை என்று விவரிக்கப்படும்…
கலிபோர்னியாவில் 24 மணி நேரத்தில் 24 நிலநடுக்கங்கள் Posted by தென்னவள் - December 31, 2016 அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நேற்று ஒரே நாளில் அதாவது 24 மணி நேரத்தில் 24 நில நடுக்கங்கள் ஏற்பட்டது. இதனால்…