கட்டுநாயக்க வானூர்தி தள வளாகத்தில் சிறப்பு போக்குவரத்து

Posted by - January 3, 2017
நிர்மாணப் பணிகள் காரணமாக கட்டுநாயக்க வானூர்தி தள சுற்றுப் புறத்தில் சிறப்பு போக்குவரத்து ஒழுங்குகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. இன்று பிற்பகல் 3…

கிளிநொச்சியில் முன்னாள் போராளிகள் தமக்கு வேலைவாய்ப்பு வழங்குமாறு கோரி போராட்டம் (காணொளி)

Posted by - January 3, 2017
கிளிநொச்சி இரணைமடு சிவில் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய நூற்றுக்கும் மேற்பட்ட முன்னாள் போராளிகள், சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் தமக்கு…

எல்லை மறுசீரமைப்பு அறிக்கையை வர்த்தமானியில் அறிவிக்குக கஃபே கோரிக்கை

Posted by - January 3, 2017
எல்லை மறுசீரமைப்பு அறிக்கையை விரைவாக வர்த்தமானியின் ஊடாக அறிவிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. சுதந்திரமானதும், நியாயமானதுமான தேர்தல்களுக்கான பிரசார அமைப்பான கஃபே இந்த…

தகவலறியும் உரிமைக்கான சட்டம் பெப்ரவரி முதல் அமுல்

Posted by - January 3, 2017
தகவல் அறியும் உரிமைக்கான சட்டத்தை பெப்ரவரி 4 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்த உள்ளதாக நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன…

ஹம்பாந்தொட்டை துறைமுகம் குறித்து ஜனாதிபதிக்கு கடிதம்

Posted by - January 3, 2017
ஹம்பாந்தோட்டைத் துறைமுக உடன்படிக்கை குறித்து கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் மஹிந்த அணி கோரிக்கை விடுத்துள்ளது. மஹிந்த அணி…

தொடருந்து பாதை விபத்துகள் – வருடத்திற்கு 360 பேர் பலி

Posted by - January 3, 2017
தொடரூந்து பாதையில் நடந்து செல்வதனால் ஒரு மாதத்தில் 30 பேர் உயிரிழப்பதாக தொடரூந்து திணைக்கள பொது முகாமையாளர் பி. ஏ.…

தேர்தலை காலந்தாழ்த்துவதே அரசாங்கத்தின் நோக்கம்

Posted by - January 3, 2017
எல்லை நிர்ணய ஆணைக்குழு அறிக்கையை ஏற்கொள்ளாமல் நிராகரிப்பதன் ஊடாக மாகாண சபைத் தேர்தலை மேலும் காலந்தாழ்த்துவதே அரசாங்கத்தின் நோக்கமாக இருப்பதாக…

சிறிலங்கா: ஆசியாவின் அடுத்த மையம்?

Posted by - January 3, 2017
இந்திய மாக்கடல் பிராந்தியத்தில் அதிகரித்து வரும் சீனாவை எதிர்த்து நிற்கக்கூடிய ஒரேயொரு பிராந்திய நாடாக விளங்கும் இந்தியாவுடன் பகைமையை வளர்க்கக்கூடாது…

மகிந்தவால் முடிந்தால் அரசாங்கத்தை கவிழ்த்துக்காட்டட்டும் – ரணில்!

Posted by - January 3, 2017
தான் இம்மாதம் ஒரு வாரகாலம் சுவிற்சர்லாந்து பயணமாகவுள்ளதாகவும், மகிந்த ராஜபக்ஷவால் முடிந்தால் அரசாங்கத்தைக் கவிழ்த்துக்காட்டட்டும் என சிறீலங்காப் பிரதமர் ரணில்…

கைத்துப்பாக்கியை ஒப்படைத்ததற்காக வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவருக்கு பணப்பரிசு!

Posted by - January 3, 2017
கடந்த வருடம் மார்ச் மாதம் தனிப்பட்ட பாவனைக்காக கைத்துப்பாக்கிகளை வைத்திருந்து, அரசாங்கத்திடம் ஒப்படைத்தவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பு மாவட்டச் செயலகத்தில்…