சட்ட விரோதமாக கொண்டுவரப்பட்ட ஒருதொகை சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது

Posted by - January 5, 2017
நாட்டிற்குள் சட்ட விரோதமாக கொண்டுவரப்பட்ட ஒருதொகை சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வரி ஏய்ப்புச் செய்து நாட்டுக்கு கொண்டுவரப்பட்டதாக கூறப்படும்…

மாலைதீவு கடற்படையினரால் இரு மீனவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்

Posted by - January 5, 2017
கிழக்கு மாகாணத்தில் இரண்டு இயந்திர படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்க சென்று காணாமல்போன கல்முனையை சேர்ந்த ஆறு மீனவர்களுள் இருவர்…

அங்கோடை – களனிமுல்லை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

Posted by - January 5, 2017
அங்கோடை – களனிமுல்லை பகுதியில் பாதாள உலகக் குழு உறுப்பினர் என சந்தேகிக்கப்படும் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த…

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக மரண தண்டனை கைதி பட்டதாரியாகியுள்ளார்

Posted by - January 5, 2017
இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவர் பட்டதாரியாகியுள்ளார். பம்பலபிட்டி வர்த்தகரான மொஹமட் சியாம் கொலை…

கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில்  அமைகிறது  பொதுக்கல்லறை (காணொளி)

Posted by - January 5, 2017
கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் பொதுக்கல்லறையொன்றை அமைப்பதற்கான அடிக்கல்லினை   இன்று   பன்னிரண்டு  முப்பது   மணியளவில்  மாவீரர்களின்   உறவினர்கள் ,முன்னாள் …

கிளிநொச்சி அக்கராயன் பகுதியில் ஆசிரிய மத்திய நிலையம் (காணொளி)

Posted by - January 5, 2017
கிளிநொச்சி அக்கராயன் பகுதியில் 28.05 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள ஆசிரிய மத்திய நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று…

பாடசாலை மாணவர்களுக்கு பகல் உணவு

Posted by - January 5, 2017
பாடசாலை மாணவ, மாணவியரின் போஷாக்கினை மேம்படுத்துவதற்காக 5,185 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அதனைக் கொண்டு பகல் உணவு வழங்க நடவடிக்கை…

அரசியல் வாழ்க்கையைத் தக்கவைத்துக் கொள்வதற்காக மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் பதவிக்கு ஆசைப்பட்டார்

Posted by - January 5, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் பதவிக்கு ஆசைப்பட்டார். அது கைகூடவில்லை. அதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினரானார் (எம்.பி). அரசாங்கத்தின் அபிவிருத்தி…

நல்லாட்சி அரசாங்கத்தின் மீது கடும் கோபமும் சாபமும்

Posted by - January 5, 2017
அரசாங்கத்துடனே தனக்கு கோபம் உள்ளது. மற்றபடி சர்வதேச சமூகத்துடனோ அல்லது சீனாவுடனோ எந்தவித கோபமும் இல்லை என முன்னாள் ஜனாதிபதி…

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தில் 5 ஆயிரம் வெற்றிடங்கள்! எஸ்.பி

Posted by - January 5, 2017
சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தில் நிலவும் 5 ஆயிரம் வெற்றிடங்கள் நிலவுவதாகசமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.