கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில்  அமைகிறது  பொதுக்கல்லறை (காணொளி)

469 0

unnamed__1_கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் பொதுக்கல்லறையொன்றை அமைப்பதற்கான அடிக்கல்லினை   இன்று   பன்னிரண்டு  முப்பது   மணியளவில்  மாவீரர்களின்   உறவினர்கள் ,முன்னாள்  போராளிகள் இணைந்து  நாட்டியிருந்தனார்

யுத்த நிறைவிற்கு பின்னர்   உடைக்கப் பட்டிருந்த   குறித்த துயிலும் இல்லமானது பராமரிப்பின்றி காணப்பட்ட நிலையில், உயிரிழந்த தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இக் கல்லறை அமைக்கும் பணி இன்று    உத்தியோக  பூர்வமாக  ஆரம்பித்து  வைக்கப்பட்டுள்ளது

அத்துடன்  படையினர் வசமிருந்த கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம், கடந்த  வருட இறுதியில்  அரசாங்கத்தால் விடுவிக்கப்பட்டதுடன் . யுத்தத்தின் பின்னர் முதன்முறையாக கடந்த 2016 ம்  ஆண்டு  மாவீரர் தினத்தில் அங்கு துப்பரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு  மாவீரர்  தினம்  அனுஸ்டிக்கப்பட்ட மை  குறிப்பிடத்தக்கது