யாழ்ப்பாணத்தில் சுகாதார பரிசோதகர்களால் பாவனைக்கு உதவாத ஒருதொகுதி மாட்டிறைச்சிகள் கைப்பற்றப்பட்டன(காணொளி)

Posted by - January 8, 2017
யாழ்ப்பாணம் பண்ணை மாட்டிறைச்சி கடைத் தொகுதியிலிருந்து பாவனைக்கு உதவாத ஒருதொகுதி மாட்டிறைச்சிகள் மாநகர சபை சுகாதார பரிசோதகர்களால் கைப்பற்றப்பட்டன. பாவனைக்கு…

தமிழ் மக்களை இனியும் ஏமாளிகளாக்கமுடியாது – மனோ கணேசன்

Posted by - January 8, 2017
பெரும்பான்மை அரசியல் கட்சிகளின் இழுபறிகளுக்கெல்லாம், இனியும் தமிழ் மக்கள் பலிக்கடாவாகமுடியாது. புதிய அரசியலமைப்புக்குத் தயாரில்லையென்றால் அரசியலமைப்புப் பேரவையைக் கலைத்துவிட்டு தீர்வு…

இலங்கை கடற்படையினரால் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட ஆறு இந்திய மீனவர்கள் கைது(காணொளி)

Posted by - January 8, 2017
இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட ஆறு இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தீவகம் நெடுந்தீவு கடற்பரப்பில்…

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் 3ஆவது அலைவரிசையாக ‘நல்லிணக்க அலைவரிசை’

Posted by - January 8, 2017
சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன பதவியேற்று இரண்டு வருடங்கள் நிறைவடைந்ததை முன்னிட்டு புதிய தொலைக்காட்சி அலைவரிசை ஆரம்பிக்கப்படவுள்ளது.

பேண்தகு யுகத்தின் மூன்றாவது ஆண்டு ஆரம்பம்

Posted by - January 8, 2017
ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்று இன்றுடன் இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. இதனை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட”பேண்தகு யுகத்தின் மூன்றாவது ஆண்டு…

பூர்த்தியற்ற தீர்வுகளை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்கிறார் டக்ளஸ்

Posted by - January 8, 2017
தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்யாத எந்த தீர்வையும் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள், புதிய அரசியமைப்பு தொடர்பாக பல்வேறு…

அதிகாரத்தை பரவலாக்கும் அரசியல் தீர்வை வழங்குவதில் தற்போதைய அரசாங்கமும் தோல்வியடைந்துள்ளது

Posted by - January 8, 2017
ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரத்தை பரவலாக்கும் அரசியல் தீர்வை வழங்குவதில் தற்போதைய அரசாங்கமும் தோல்வியடைந்துள்ளதாக, ஈபிஆர்எல்எப் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன்…

சசிகலாவின் பதவியேற்பும் ஈழத்தமிழர்களும்- சி.அ.யோதிலிங்கம்

Posted by - January 8, 2017
அனைத்திந்திய அண்ணாதிராவிட முன்னேற்றக்கழகத்தின் பொதுச்செயலாளராக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியும் ஜெயலலிதாவுடன் ஒன்றாக வாழ்ந்தவரும் கழகத் தொண்டர்களினால் சின்னம்மா என…

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவேன்!- கோத்தபாய ராஜபக்ஷ

Posted by - January 8, 2017
சிறீலங்காவின் அடுத்த ஆட்சியாளர் தேர்தலில் தான் போட்டியிடப்போவதாக முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து இரு கைதிகள் விடுதலை(காணொளி)

Posted by - January 8, 2017
ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன தெரிவுசெய்யப்பட்டு இரண்டு வருட  பூர்த்தியை முன்னிட்டு விசேட மன்னிப்பில் மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து இரு கைதிகள்…