பின்லேடனின் முக்கிய ஆவணங்களை அமெரிக்கா வெளியிட்டது

Posted by - January 21, 2017
பின்லேடனின் முக்கிய ஆவணங்களை அமெரிக்க உளவு அமைப்பு சி.ஐ.ஏ., வெளியிட்டது. அதில் பல பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. அமெரிக்க…

ஜல்லிக்கட்டு களம் – தமிழகம் முழுவதும் போராட்டகளத்தில் 25 லட்சம் பேர் திரண்டனர்

Posted by - January 21, 2017
தமிழகம் முழுவதும் போராட்ட களத்தில் 25 லட்சம் பேர் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 10 லட்சம் பேர் திரண்டுள்ளனர்.

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறலாம் என்று நினைத்தேன்: இந்திய வீரர் யுவராஜ்சிங் பேட்டி

Posted by - January 21, 2017
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விடலாம் என்று நினைத்ததாக இந்திய வீரர் யுவராஜ்சிங் கூறியுள்ளார். கட்டாக்கில் நடந்த இங்கிலாந்துக்கு…

ஜல்லிக்கட்டை விரைந்து நடத்துவது குறித்து அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகளுடன் சசிகலா ஆலோசனை

Posted by - January 21, 2017
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவை, முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து ஜல்லிக்கட்டை விரைந்து நடத்துவதற்காக, பிரதமரை சந்தித்து மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து…

ஒபாமா ஓய்வை தொடர்ந்து டுவிட்டரில் முதலிடம் பிடித்த மோடி

Posted by - January 21, 2017
பிரதமர் நரேந்திர மோடி, அன்றாட நிகழ்வுகள் மற்றும் தனது சந்திப்புகள் பற்றிய தகவலை சமூக வலைத்தளங்கள் மூலம் உடனுக்குடன் தெரிவித்து…

வேலைவாய்ப்புகளை பிற நாட்டினர் எடுத்துக்கொள்ள விட மாட்டோம் – டிரம்ப்

Posted by - January 21, 2017
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் நேற்று பதவி ஏற்றார். முன்னதாக, ‘மீண்டும் அமெரிக்காவை மாபெரும் நாடாக்குவோம்’ என்ற பொருளில் வாஷிங்டனில்…

சிரியாவில் வான்வெளி தாக்குதல்: 40 ஜிகாதிஸ்ட் தீவிரவாதிகள் பலி

Posted by - January 21, 2017
சிரியாவின் வடக்குப் பகுதியில் உள்ள முன்னாள் அல்-கொய்தா உடன் தொடர்புடைய பெடே அல்-ஷாம் முன்னணி அமைப்பை சேர்ந்தவர்களின் முகாம்களை குறி…

45வது அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றார்

Posted by - January 21, 2017
அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்ப்பும் ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹிலாரி…

17 மாடி கட்டிடம் சரிந்து வீழ்ந்ததில் தீயணைப்பு வீரர்கள் 30 பேர் பலி

Posted by - January 21, 2017
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் 17 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் தீயணைக்கும் வீரர்கள் 30 பேர் சம்பவ இடத்திலேயே…

மெல்போர்ன் சிற்றூர்ந்து விபத்தில் மூன்று பேர் பலி

Posted by - January 21, 2017
அவுஸ்திரேலியா மெல்போர்ன் நகரில் பயணித்த சிற்றூர்ந்து ஒன்று வீதியை விட்டு விலகி பாதசாரிகள் மீது மோதுண்டதில் 3 பேர் பலியாகினர்.…