இனவாதத்தை பரப்பி நாட்டில் மீண்டும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முடியாது- பழனி திகாம்பரம்

Posted by - January 28, 2017
இனவாதத்தை பரப்பி நாட்டில் மீண்டும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முடியாது என அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். அம்பகமுவ பிரதேசத்தில்…

அரசியல்வாதிகள் கொள்கைகள் பற்றிய அறிவை கட்டாயமாக பெற்றிருக்கவேண்டும்- விக்னேஸ்வரன்(காணொளி)

Posted by - January 28, 2017
அரசியல்வாதிகள் கொள்கைகள் பற்றிய அறிவை கட்டாயமாக பெற்றிருக்கவேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண பொது நூலக…

யாழ் பொது நூலக கேட்போர்கூடத்தில் வடக்கு மாகாண நீர்வள அபிவிருத்தி ஆய்வரங்கு ஆரம்பமானது(காணொளி)

Posted by - January 28, 2017
வடக்கு மாகாண நீர்வள அபிவிருத்தி ஆய்வரங்கு யாழ் பொது நூலக கேட்போர்கூடத்தில் இன்றைய தினம் ஆரம்பமானது. வடக்கு மாகாணத்தில் காணப்படும்…

2020 க்குப் பின்னர் நடைபெறும் தேர்தலில் மக்கள் தீர்ப்புக்கு அமையவே அனைத்தும் அமையும்-மைத்ரிபால சிறிசேன

Posted by - January 28, 2017
அதிகாரத்திற்காக அன்றி நாட்டைக் கட்டியெழுப்பவே அனைவரும் இன்று ஒன்றிணைந்து போராடவேண்டியுள்ளது என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்துள்ளார்.  …

மனிதன் இயற்கையை அழித்த காரணத்தினால் தற்போது நீருக்கான தேவை அதிகரித்து காணப்புடகின்றது- சீ.வி.கே.சிவஞானம்(காணொளி)

Posted by - January 28, 2017
மனிதன் இயற்கையை அழித்த காரணத்தினால் தற்போது நீருக்கான தேவை அதிகரித்து காணப்படுவதாக வடக்குமாகாண அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். இதேவேளை, வடக்கிலே…

கிணறுகளுக்கு அருகில் மலசலகூட குழிகள் அமைக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்- வசந்தி அரசரட்ணம்(காணொளி)

Posted by - January 28, 2017
வடக்கு மாகாணத்தில் கிணறுகளுக்கு அருகில் மலசலகூட குழிகள் அமைக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என்று யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம்…

உலகம் முழுவதும் நீருக்கான பெரும் நெருக்கடியான நிலை சத்தமில்லாது உருவாகியுள்ளது- ஐங்கரநேசன்(காணொளி)

Posted by - January 28, 2017
உலகம் முழுவதும் நீருக்கான பெரும் நெருக்கடியான நிலை சத்தமில்லாது உருவாகி வருவதாக வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன்…

யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறையில், கலாசார மத்திய நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது(காணொளி)

Posted by - January 28, 2017
யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறையில், கலாசார மத்திய நிலையம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை புலோலி தெற்கு புற்றளையில், உள்ளக அலுவல்கள்…

யுத்தத்தின் பின்னர் தமிழர்களின் கலை, கலாசாரங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படவில்லை- விஜயகலா மகேஸ்வரன்(காணொளி)

Posted by - January 28, 2017
யுத்தத்தின் பின்னர் தமிழர்களின் கலை, கலாசாரங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.…

தென்னை பயிர்ச்செய்கை சபையால் வழங்கப்படுகின்ற மானியங்களை பெற்றுக்கொள்ள, மக்கள் ஆர்வம் காட்டுவதில்லை- தே.வைகுந்தன்(காணொளி)

Posted by - January 28, 2017
தென்னை பயிர்ச்செய்கை சபையால் வழங்கப்படுகின்ற மானியங்களை பெற்றுக்கொள்ள, மக்கள் ஆர்வம் காட்டுவதில்லை என வட பிராந்திய முகாமையாளர் தே.வைகுந்தன் தெரிவித்தார்.…