10 நகரங்களுக்கு வானிலை முன்னறிவித்தல் Posted by நிலையவள் - December 10, 2025 வளிமண்டளவியல் திணைக்களம் புதன்கிழமை (10) மாலை 4 மணிக்கு, 10 நகரங்களுக்கு வானிலை முன்னறிவித்தலை விடுத்துள்ளது. அந்த 10 நகரங்களிலும்…
தாயகம் நோக்கிய இடர்கால உதவித்திட்டம்-யேர்மனி- சிறி சித்திவிநாயகர் கோவில் ஸ்ருட்காட். Posted by சமர்வீரன் - December 9, 2025 இயற்கை பேரிடரினால் பாதிக்கப்பட்ட எம் உறவுகளிற்கு இன்று 09/12/2025 திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பிரதேச சபைக்குட்பட்ட ஆலங்கேணி,சின்னத்தோட்டம்,ஈச்சந்தீவு,பாரதிபுரம் ஆகிய கிராமங்களைச்…
இளநீர் வெட்டும் கத்தியால் குத்தி, இளைஞன் கொலை Posted by நிலையவள் - December 9, 2025 இளநீர் வெட்டும் கத்தியால் இளைஞர் ஒருவரின் மார்பிலும் வயிற்றிலும் 5 முறை குத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் கணினி பொறியாளர்…
வாகன ஆவணங்களுக்காக நடமாடும் சேவை Posted by நிலையவள் - December 9, 2025 பேரிடர்களால் சேதமடைந்த அல்லது காணாமற்போன வாகன ஆவணங்களை மீட்டெடுப்பது குறித்து பொதுமக்களுக்குத் தெரிவிக்கும் நடமாடும் சேவை 15 ஆம் திகதி…
பாகிஸ்தான் முழுமையாக இலங்கையுடன் நிற்கிறது Posted by நிலையவள் - December 9, 2025 பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப், தனது அரசாங்கத்தின் கடல்சார் விவகார அமைச்சர் முகமது ஜுனைத் அன்வரை இரண்டு நாள் பயணமாக…
இந்தியாவிலிருந்து மற்றுமொரு விமானம் வந்திறங்கியது Posted by நிலையவள் - December 9, 2025 இந்தியாவில் இருந்து பேரிடர் நிவாரண உதவிகளை ஏற்றிக்கொண்டு மற்றொரு விமானம், செவ்வாய்க்கிழமை (09) அன்று மதியம் கட்டுநாயக்க விமான நிலையத்தை…
பதுளைக்கு மீண்டும் எச்சரிக்கை Posted by நிலையவள் - December 9, 2025 பதுளை மாவட்டத்தில் இன்று (09) காலை முதல் மீண்டும் கனமழை பெய்யத் தொடங்கியுள்ளதால், மாவட்ட மக்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன்…
மர்மமான முறையில் ஒருவர்உயிரிழப்பு! Posted by தென்னவள் - December 9, 2025 வெலிவேரிய – வேபட வடக்கு பகுதியில் வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (08) காலை இந்த சம்பவம்…
மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவால் விடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை Posted by தென்னவள் - December 9, 2025 பறங்கி ஆறு, பாலி ஆறு வெள்ளம் தொடர்பான முன்னெச்சரிக்கை ஒன்றை மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு சற்றுமுன் விடுத்துள்ளது.
வெள்ள நிவாரணப் பணிகளில் அரசியல் தலையீடு இல்லை!அருண் ஹேமச்சந்திரா Posted by தென்னவள் - December 9, 2025 பாதிக்கப்பட்ட மக்களை அடையாளம் காண்பதில் அரசியல் தலையீடு ஏதும் இருக்காது என உறுதியாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக வெளி விவகார மற்றும் வெளிநாட்டு வேலை…