கேப்பாப்புலவில் 111 ஏக்கர் காணிகள் டிசம்பருக்குள் விடுவிக்கப்படும்-டி.எம்.சுவாமிநாதன்

443 0

கேப்­பாப்­பு­லவில் மிகு­தி­யாக உள்ள 111 ஏக்கர் காணி­களை விடு­விப்­ப­தற்கு 148 மில்­லியன் ரூபா இரா­ணு­வத்­தி­ன­ருக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது. இதற்­கி­ணங்க டிசம்பர் மாதத்­திற்குள் இந்தக் காணிகள் பொது­மக்­க­ளிடம் மீள ஒப்­ப­டைக்­கப்­படும் என்று சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு புனர்­வாழ்­வ­ளிப்பு மீள்­கு­டி­யேற்றம் மற்றும்  இந்து மத அலு­வல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்

 

Leave a comment