மைத்திரியின் வரவுக்கு எதிராக இடம்பெறும் கறுப்புக் கொடி போராட்டத்தினால் யாழ் நகரில் பதற்றம்(காணொளி)

401 0

ஜனாதிபதி மைத்திரியின் வரவுக்கு எதிராக இடம்பெறும் கறுப்புக் கொடி போராட்டத்தினால் யாழ் நகரில் பதற்றம் நிலவுகின்றது.

யாழ் இந்துக் கல்லூரியில் இடம்பெறும் தேசிய தமிழ் தின விழாவில் கலந்து கொள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வருகை தந்துள்ள நிலையில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி மேற்படி போராட்டம் தமிழ் தேசிய உணர்வாளர்களினால் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Leave a comment