சில பிக்குகளின் செயற்பாட்டால் பௌத்த மதத்திற்கே பாதிப்பு

274 0

பௌத்த துறவிகளுக்கு இருக்கும் கௌரவத்துக்கு இழுக்கு ஏற்படும் வகையில், சிலர் செயற்படுவதனால், பாதிப்பு ஏற்படப் போவது பௌத்த மதத்திற்கே என, அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார். 

பிற மதத் தலைவர்களின் செயற்பாடுகளை எடுத்துக் காட்டாகக் கொண்டு செயற்படுவோமாயின் பௌத்த தர்மத்தை நாட்டில் பாதுகாக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, சில பிக்குகள் பௌத்த தர்மத்திற்கு அபகீர்த்தி ஏற்படும் வகையில் செயற்படுவதாக, அமைச்சர் தலதா அதுகோரள குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment