புதிய அரசியலமைப்புடன் தொடர்புடைய பல விடயங்கள் பேச்சுவார்த்தையின் பின்னரே உடன்பாட்டுக்கு வந்தது – பிரதமர்

30112 0

புதிய அரசியலமைப்புடன் தொடர்புடைய பல விடயங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டதன் பின்னரே உடன்பாட்டுக்கு வர முடிந்ததாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இன்று கொழும்பில் இடம்பெற்ற எதிர்வரும் தீபாவளி பண்டிகைக்காக ஆலயங்களுக்கு நன்கொடைகளை வழங்கும் வைபவத்தில் கலந்து கொண்ட பிரதமர் இதனை தெரிவித்திருந்தார்.

அரசியலமைப்பு சபை ஒக்டோபர் 30, 31 மற்றும் நவம்பர் முதலாம் திகதிகளில் அழைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் இதன்போது குறிப்பிட்டிருந்தார்.

There are 0 comments

  1. Pingback: 123 movies

  2. Pingback: batmanapollo.ru - psychologist

  3. Pingback: batmanapollo psychologist

  4. Pingback: vsovezdeisrazu

  5. Pingback: 2023

  6. Pingback: studio-tatuage.ru

  7. Pingback: film.poip-nsk.ru - film online

Leave a comment