இராணுவத்தினருக்காக உயர் நீக்க தயார் – ஒன்றிணைந்த எதிர்கட்சி

253 0

இராணுவத்தினரை பாதுகாக்க உயரையும் அர்பணிக்க தயார் என ஒன்றிணைந்த எதிர்கட்சி தெரிவித்துள்ளது.

ஒன்றிணைந்த எதிர்கட்;சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த, களுத்துரையில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் வைத்து இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டு மக்களுக்கும் இராணுவத்தினருக்கும் இன்று நாங்கள் உறுதிமொழி அளிக்கின்றோம்.

இராணுவத்தினருக்காக உயிர்தியாகம் செய்வதற்கும் ஒன்றிணைந்த எதிர்கட்சி தயாராக உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

Leave a comment