புதிய வரிச்சட்டமூலம் – அனைத்து நிறுவன சேவையாளர் சங்கம் எதிர்ப்பு

311 0

புதிய வரிச் சட்டமூலத்தின் ஊடாக ஊழியர் நம்பிக்கை நிதியம் மற்றும் ஊழியர் சேமலாப நிதியம் என்பவற்றை கொள்ளையிட இடம்தரப் போவதில்லை தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து நிறுவன சேவையாளர் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.

கொழும்பு கோட்டை தொடரூந்து நிலையத்திற்கு முன்னால், நேற்று அந்த சங்கத்தின் பிரதிநிதிகளால் இது தொடர்பில் மக்களுக்கு தெளிவூட்டும் பொருட்டு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

இதன்போது கருத்து வெளியிட்ட போதே அனைத்து நிறுவன சேவையாளர் சங்கத்தின் தலைவர் வசந்த சமரசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

Leave a comment