தந்தை மகன் வெட்டிக்கொலை – தந்தை மகன்மார் கைது

206 0
மினுவங்கொட கமன்கெதர பகுதியில் இருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் தந்தையும் மகனுமே கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
தனிப்பட்ட பிரச்சினை காரணமாக இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்வம் தொடர்பில் அயல் வீட்டை சேர்ந்த தந்தை இரண்டு மகன்கள் என மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Leave a comment