ஜனாதிபதியின் மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டலுக்கு அமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கிளை அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளன.
இன்று இந்த அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டிருப்பு, கல்குடா, மட்டக்களப்பு ஆகிய தொகுதிகளிலேயே குறித்த கிளை அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளன.