சிறிசேன, பிரதமர் ரணில், ரவி சந்திப்பு

234 0

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க அகியோருக்கிடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று நண்பகல் இடம்பெற்ற இந்த சந்திப்பு சுமார் ஒரு மணித்தியாலங்களுக்கும் மேலதிகமாக இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, அமைச்சர் ரவி கருணாநாயக்கவை பதவி விலக்குமாறு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment